யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானையில் வாள்களால் மக்களை அச்சுறுத்தியதுடன், மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க தேவாலயம் மீது நேற்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புனித அந்தோனியார் திருவுருவச் சிலை மேலும் படிக்க...
தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தேல்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 04 மேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆசன பங்கீடு தொடர்பில் இழுபறி நிலவி வந்த நிலையில் டெலோக்கு அதிகமான இடத்தை தமிழரசுக் கட்சி ஒதுக்கிக் கொடுத்துள்ளது. அந்த வகையில் மேலும் படிக்க...
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நான் வருகை மேலும் படிக்க...
யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக , வடமாகாண மேலும் படிக்க...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடலோர கிராமத்தில் நேற்று கரை ஒதுங்கிய இலங்கைப் படகு மற்றும் அதிலிருந்த மூவர் தொடர்பில் அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. குறித்த மேலும் படிக்க...
உரிமையாளர் சிம்மை பாவித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்த சிம் இணைப்பை துண்டித்து பெயர் மாற்றம் எதுவும் செய்யாமல் உரிமையாளருக்கு எந்த ஒரு அறிவித்தலும் மேலும் படிக்க...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் விடுதலை முன்னணி நேற்று யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை, குருணாகல் உட்பட மேலும் சில மாவட்டங்களில் மேலும் படிக்க...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மேலும் படிக்க...