யாழ்ப்பாணம்
படிப்பதாக சொல்லி, தனது அறையை பூட்டிவிட்டு நெடு நேரமாக இருந்த தனது மகன் மீது சந்தேகம் கொண்டுள்ளார் தந்தை. யாழில் உள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்க்கும் மேலும் படிக்க...
குடிமகன் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறுகின்ற வகையில் நிபந்தனை விதித்து ஆசிரியை ஒருவருக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை மேலும் படிக்க...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் மேலும் படிக்க...
காரைநகர் மடத்து வளவு மாதிரி கிராம மக்களுக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டம் கடற்படையின் அசண்டயீனத்தால் பறிபோயுள்ள போதிலும், குறித்த வீட்டுத்திட்டம் திரும்பி மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுதந்தரம் வீதி பகுதியில் நுளம்பு வலையில் சுறுக்கிட்டு தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த கடந்த 10 மேலும் படிக்க...
நுளம்புவலையினை போட்டுபடுக்க சொல்லி தாய் கண்டித்ததினால் விளையாட்டாக தூக்கு போட்டது, விபரீதமான நிலையில் பாடசாலை மாணவியான யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை நிறுத்துவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் பெய்த மழையுடன், சிறிய அளவிலான மீன்களும் பாரிய அளவு விழுந்துள்ளன. நேற்று மாலை திடீரென பெய்த மழையுடன் இவ்வாறு மீன்கள் விழுந்ததாக மேலும் படிக்க...
இலங்கையில் ஏற்பட்டுள்ள தொடருந்துவழி குழப்பங்களின் மத்தியில் கொழும்பிலிருந்து காங்கேசந்துறை வரை சேவையில் ஈடுபடும் அதிவேக-அதிசொகுசு (Intercity AC) தொடருந்து மேலும் படிக்க...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு தொடர்பில், முதன்மைப் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் மேலும் படிக்க...