யாழ்ப்பாணம்
வடமராட்சி - புலோலி மந்திகைப் பகுதியில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைக் குழுவினரால் இன்று அதிகாலை 31 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மேலும் படிக்க...
யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்று வாள்களுடன் சென்ற குழுவினரை அப்பகுதி மக்கள் அடித்து துரத்திய நிலையில் அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மேலும் படிக்க...
இலங்கைத் தமிழரசுக் கட்சி பாமர மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துகின்றது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மேலும் படிக்க...
வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டியிருந்த கூட்டத்தில் பிரதேச செயலர்கள் மேலும் படிக்க...
வாக்காளராக பதிவு செய்யப்படாத ஒருவர், சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில் வேட்பாளராக சேர்க்கப்பட்டிருப்பதாக மேலும் படிக்க...
சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இன்று இரகசிய மேலும் படிக்க...
கச்சதீவில் இலங்கை கடற்படையினர் பொழுது போக்கு வணிக வளாகத்தை திறந்திருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் பூனை ஒன்று கடித்தமையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சங்கானை பகுதியை சேர்ந்த 41 வயதான பசுபதி பத்மநாதன் என்ற இரு மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெருகல் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் படிக்க...
ஈழத்தமிழர் வரலாற்றில் அரசியல் ரீதியிலான பல விடயங்களின் தொடக்கம் வட்டுக் கோட்டைத் தொகுதியாகும். வட்டுக்கோட்டை சங்கானையில் முதலாவது தேர்தல் வன்முறை நேற்றுப் மேலும் படிக்க...