யாழ்ப்பாணம்

யாழ் மேயர் வேட்பாளராக வித்தி? குழப்பத்தில் யாழ் அரசியல்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுக்கள் மும்முரமாக மேலும் படிக்க...

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் -

வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது என வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் மேலும் படிக்க...

யாழில் கேபிள் லைன்கள் வெட்டப்படுவதாக முறைப்பாடு -

யாழில் இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் கேபிள் லைன்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு மேலும் படிக்க...

யாழ். மாநகர மேயர் வேட்பாளராக ஆர்னோல்ட் -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாநகர முதல்வராக வட மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிட உள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் மேலும் படிக்க...

யாழ். நீதிவான் நீதிமன்றில் ஐயப்ப பக்தருக்கு ஏற்பட்ட நிலை

ஐயப்ப விரதம் கடைப்பிடித்த ஒருவர் யாழ். நீதிவான் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக திறந்த மன்றில் முன்னிலையாகிய போது, அவரை மன்றைவிட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் மேலும் படிக்க...

தரகு வேலையில் மன்னார் யாழ் ஆயர் இல்லங்களா?

மன்னாரை தொடர்ந்து யாழ்.மாநகரசபை முதல்வர் வேட்பாளர் தொடர்பில் யாழ்.ஆயர் இல்லமும் தலையினை செருகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. யாழ் மாநகரசபை மேலும் படிக்க...

கடிதம் மேல் கடிதம் அனுப்பும் தமிழரசு வேட்பாளர்கள்!

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிடாது விலகுவதாக மேலும் படிக்க...

எனக்காக திரண்டு வந்த இளைஞர்களே! தருணம் பார்த்திருங்கள்.. காலம் வெகு தூரத்தில் இல்லை!

இளைஞர்களான உங்கள் எழுச்சியால் எவ்வாறு முதலமைச்சரை இது வரை நிலைக்க வைத்தீர்களோ, அதே எழுச்சியை மக்கள் இயக்கமாக பரிணமித்து அரசாங்கத்திற்கு காட்ட வேண்டிய தருணம் மேலும் படிக்க...

இளம் சமூகத்தின் வரவிற்காக காத்திருக்கின்றது பேரவை! : வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

தற்போதைய அரசியல் குழப்பங்களால் நேர்மையானவர்கள் மற்றும் இளம் சமூகத்தினர் ஒதுங்கிப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மேலும் படிக்க...

ஊழலற்ற, நேர்மையானவர்களுக்கு வாக்களியுங்கள்! - முதலமைச்சர் கோருகிறார்

உள்ளூராட்சித் தேர்தலில் கட்சிகளைப் பொருட்படுத்தாமல் தகுதியான வெட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்.  யாழ். மேலும் படிக்க...