விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் சமரசம்!

ஆசிரியர் - Admin
விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் சமரசம்!

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இன்று இரகசிய சமரசப் பேச்சு இடம்பெற்றுள்ளது. 

சாவகச்சேரியில் உள்ள நகரசபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டில், இந்த சந்திப்பு நடந்தது. தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஏழு பேரையும் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் சந்தித்து சமாதானப்படுடுததினார். 

இதையடுத்து, ஏழு வேட்பாளர்களும் விலகல் கடிதத்தை மீள பெற்றுக்கொள்ள சம்மதித்து உள்ளதாகவும் அறிய முடிகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு