யாழ்ப்பாணம்

போதிய வசதிகளின்றி இரண்டு திறந்த இதய அறுவைச் சிகிச்சைகள்! - யாழ். மருத்துவர்கள் சாதனை

போதிய வசதிகள் இன்றி திறந்த இதய சத்திரசிகிச்சையை யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த 20ஆம் மேலும் படிக்க...

பாசை­யூர் கடற் பகு­தி­யில் வெளிச்­ச­வீடு- இடிதாங்கியை அமைத்து தர கோரிக்கை!

பாசை­யூர் கடற் பகு­தி­யில் இடி தாங்கி, வெளிச்­ச­வீடு அமைத்­துத் தர வேண்டும் என யாழ் மாவட்­டக் கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மேள­னம் கடற்­றொ­ழில் அமைச்­ச­ருக்கு நேற்று மேலும் படிக்க...

பயப்பிடுபவர்களே விக்னேஸ்வரனை விமர்சிக்கிறார்கள்; ஐங்கரநேசன்!

வடக்குமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சர் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே அவ்வாறு மேலும் படிக்க...

யாழில் மோசமடையும் சட்டம் ஒழுங்கு: வேடிக்கை பார்க்கும் அரசு!

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துவருகின்றது.தென்னிந்திய சினிமா பாணியில் கொலைகள் கொள்ளைகள் சுலபமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதும் இலங்கை அரசும் அதன் மேலும் படிக்க...

அனு­ம­திப்­பத்­திர நிபந்­த­னை­களை மீறி மணல் ஏற்­றிய நபர் கைது!

அனு­ம­திப்­பத்­திர நிபந்­த­னை­களை மீறி மணல் ஏற்­றிய குற்­றச்­சாட்­டில் டிப்­பர் வாக­னத்­து­டன் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார் என பளை­பொ­லிஸ் நிலைய மேலும் படிக்க...

யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில், மூத்த ஊடகவியலாளரான எஸ்.எம். ஜீ க்கு நினைவஞ்சலிக்கூட்டம்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில், மூத்த ஊடகவியலாளரான எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலிக்கூட்டமானது,நாளை ஞாயிற்றுக்கிழமை மேலும் படிக்க...

புளொட் அமைப்பின் உறுப்பினர் வீட்டில் ஆயுதங்கள்! பின்னணி என்ன?

புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பவுண் என்று அழைக்கப்படும் சிவகுமாரின் ஆக்கிரமிப்பில் யாழ். நகருக்குள் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்னர்.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்னர். சங்கானை தேவாலய வீதியிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை மேலும் படிக்க...

யாழில் விகாராதிபதியின் உடல் தகனம்: ஆவேசம் கொண்டுள்ள தமிழ் இளைஞர்கள்? அனந்தி

யாழில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்படும் விடயம் தமிழ் இளைஞர்களின் மனதில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளதை காணக்கூடியதாக உள்ளதென வட மாகாண அமைச்சர் அனந்தி மேலும் படிக்க...

மக­ளை­யும் கொன்று தாயும் தற்கொலை - யாழில் நடந்த துயரச் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் தனது பிள்ளையை கொலை செய்து தானும் தற்கொலை நேற்று செய்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த 26 வயதான மூன்று மேலும் படிக்க...