அனு­ம­திப்­பத்­திர நிபந்­த­னை­களை மீறி மணல் ஏற்­றிய நபர் கைது!

ஆசிரியர் - Admin
அனு­ம­திப்­பத்­திர நிபந்­த­னை­களை மீறி மணல் ஏற்­றிய நபர் கைது!

அனு­ம­திப்­பத்­திர நிபந்­த­னை­களை மீறி மணல் ஏற்­றிய குற்­றச்­சாட்­டில் டிப்­பர் வாக­னத்­து­டன் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார் என பளை­பொ­லிஸ் நிலைய தக­வல்­கள் தெரிவிகின்­றன.

பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தர்­மக்­கேணி பகு­தி­யில் வைத்து சந்­தே­க­ந­பர் கைது­செய்­யப்­பட்­டார். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சார­திக்கு பொலிஸ் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் புதன்­கி­ழமை அவரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு