யாழ்ப்பாணம்

காலவரையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் குதிக்கும் இலங்கை போக்குவரத்துச் சபை வடபிராந்திய ஊழியர்கள்

வடமாகாண முதலமைச்சரின் போக்குவரத்துத் துறை சார்ந்த தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளின் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை மேலும் படிக்க...

யாழ். வணிகர் கழகம் பொதுமக்களின் நன்மை கருதி விடுக்கும் அதிமுக்கிய அறிவித்தல்

யாழ். வணிகர் கழகம் பொதுமக்களின் நன்மை கருதி இன்றைய தினம்(30) அதிமுக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. நாணயத்தாள்களில் கையால் எழுதப்பட்ட அல்லது வர்ணம் மேலும் படிக்க...

குழந்தை பெற்ற நான்காவது நாள் இளம் தாய் டெங்கினால் மரணம்!

குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த 4 நாள்­க­ளில் இளம் தாய் ஒரு­வர் டெங்­குத் தொற்­றினால் உயி­ரி­ழந்­தார். மீசா­லை­யைச் சேர்ந்த லக்­சன் கீர்த்­திகா (வயது–27) என்­ப­வரே மேலும் படிக்க...

மண்டைதீவு கடலில் மீனவர் மரணம்!

மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். 2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் மேலும் படிக்க...

ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா பற்றிப் பேசுகின்றனர்! - மாவை காட்டம்

வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதில் வழங்­குவோம் எனத்தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை மேலும் படிக்க...

உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்!

நடை­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தல். அபி­வி­ருத்­தி ­பற்­றித்­தான் இங்கு பேச­வேண்­டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கூட்­டாட்சித் தீர்வு மேலும் படிக்க...

கூட்டமைப்பு வேட்பாளரின் சுவரொட்டிகளை ஒட்டிய இரண்டு இளைஞர்கள் கைது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் தர்சானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் காவல் துறையால் கைது மேலும் படிக்க...

சங்கரி- சுரேஸ் கூட்டணி உடைகிறது?

உடைகிறது உதயசூரியன்’, ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்களால்பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் மேலும் படிக்க...

வட்டுக்கோட்டையில் வாளுடன் சிக்கிய இளைஞர் மக்களால் நையப்புடைப்பு

வாளு­டன் நட­மா­டிய ஒரு­வர் இளை­ஞர்­க­ளால் மடக்­கிப் பிடிக்­கப்­பட்டு நையப்­பு­டைக்­கப்­பட்­டார். மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­வர் நன்­றா­கக் கவ­னிக்­கப்­பட்­டுப் மேலும் படிக்க...

தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தேர்தல் மேலும் படிக்க...