யாழ்ப்பாணம்
வடமாகாண முதலமைச்சரின் போக்குவரத்துத் துறை சார்ந்த தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளின் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை மேலும் படிக்க...
யாழ். வணிகர் கழகம் பொதுமக்களின் நன்மை கருதி இன்றைய தினம்(30) அதிமுக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. நாணயத்தாள்களில் கையால் எழுதப்பட்ட அல்லது வர்ணம் மேலும் படிக்க...
குழந்தையைப் பெற்றெடுத்த 4 நாள்களில் இளம் தாய் ஒருவர் டெங்குத் தொற்றினால் உயிரிழந்தார். மீசாலையைச் சேர்ந்த லக்சன் கீர்த்திகா (வயது–27) என்பவரே மேலும் படிக்க...
மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். 2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் மேலும் படிக்க...
வடமாகாண முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதில் வழங்குவோம் எனத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை மேலும் படிக்க...
நடைபெறப்போவது உள்ளூராட்சித் தேர்தல். அபிவிருத்தி பற்றித்தான் இங்கு பேசவேண்டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்றியோ, கூட்டாட்சித் தீர்வு மேலும் படிக்க...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் தர்சானின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் காவல் துறையால் கைது மேலும் படிக்க...
உடைகிறது உதயசூரியன்’, ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்களால்பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் மேலும் படிக்க...
வாளுடன் நடமாடிய ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். மடக்கிப் பிடிக்கப்பட்டவர் நன்றாகக் கவனிக்கப்பட்டுப் மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தேர்தல் மேலும் படிக்க...