யாழ்ப்பாணம்

தீவிரமாக தேடப்படும் இலங்கை தமிழ் அகதி! மனைவியின் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு -

கணவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை கொண்டுச்சென்ற பொலிஸாருடன் இலங்கை தமிழ் அகதி பெண் தகராற்றில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததாக மேலும் படிக்க...

யாழில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்! நள்ளிரவில் அதிரடியாக கைது

யாழ்.அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதி கிராம அலுவலகரின் அலுவலக பலகையினை உடைத்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க...

யாழ்ப்பாணவலயம்.கொம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2018..

யாழ்ப்பாணவலயம்.கொம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மேலும் படிக்க...

இன்று முதல் யாழில் பலத்த பாதுகாப்பு! பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை களத்தில் -

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதியானதும், சுயாதீனமானதுமான முறையில் மேலும் படிக்க...

விக்னேஸ்வரனுக்குப் பதவி ஆசையா? - மறுக்கிறார் கஜேந்திரகுமார்

பத­விக்­கா­கவே வடக்கு முத­ல­மைச்­சர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மையை விமர்­சிக்­கின்­றார் என்று கூறி­னால் அதைச் சிறு­பிள்ளை கூட ஏற்­காது என்று மேலும் படிக்க...

யாழ் ஆயர் தமிழ் தேசியப் பேரவைக்கு ஆசீர்வாதம்!

யாழ்.மாநகரசபை தேர்தலில் கத்தோலிக்கரொருவரை முதல்வர் வேட்பாளர் ஒருவரை யாழ்.ஆயர் இல்லம் சிபார்சு செய்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சித் மேலும் படிக்க...

முதலமைச்சரிற்கெதிராக தமிழரசுக் கட்சி அரசுடன் கைகோர்ப்பு!

இலங்கைப்போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்களை முன்னிறுத்தி வடக்கு முதலமைச்சரிற்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட இலங்கை அரசு தமிழரசுக்கட்சி தலைவர்கள் ஊடாக மேலும் படிக்க...

மாற்­றத்தை ஏற்­ப­டுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும் ; சட்டத்தரணி சுகாஸ்

வடக்கு மாகாண முத­ல­வர் எங்­க­ளு­டன் இணைந்து பய­ணிப்­பதை நாம் விரும்­பு­கின்­றோம். அதற்­கான கத­வு­கள் எப்­போ­தும் திறந்­தி­ருக்­கும். எமது கட்­சி­யில் மேலும் படிக்க...

பிளவுகள் அகல முதலமைச்சர் புத்தாண்டில் அழைப்பு!

புத்தாண்டில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்கிடையேயான பிளவுகளை கைவிட்டு நிலைபேறான அரசியல் தீர்விற்கு பாடுபட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மேலும் படிக்க...

ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் புளொட்டுக்கு எந்தத் தொடர்புமில்லை: சித்தார்த்தன்

ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட் அமைப்பிற்கு எந்தத் தொடர்புமில்லை என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் படிக்க...