யாழ்ப்பாணம்

ஈபிடிபியும் இந்திய துணைத்தூதரிடம் சரண்!

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலிற்கான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதர் ஆர்.நடராஜனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

பேரவையின் நிலைப்பாடே என் நிலைப்பாடு:வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

வடக்கு கிழக்கில் ஊழலற்ற, நேர்மையான, தகைமையுடைய, தமது மக்களை நேசிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி;.வி.விக்கினேஸ்வரன் மேலும் படிக்க...

மூடி மறைத்து மெழுகுகிறார் இந்திய துணைத்தூதர் நடராஜன்!

தான் இடமாற்றம் பெற்றே செல்வதாகவும், தன்னை மீள அழைத்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

விக்னேஸ்வரனுக்கு விரைவில் பதிலடி கொடுப்பாராம் சம்பந்தன்!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மையை கடு­மை­யா­கச் சாடி நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கைக்கு தமிழ்த் மேலும் படிக்க...

தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெற தயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் காவல்துறையினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

புலிகளுக்கு உதவினாராம் எம்.ஜி.ஆ!! யாழில் ஆப்பு வைத்த யாழ் பொலிசார்!!

யாழில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் முப்பதாவது ஆண்டு நினைவு தினமும் அனைத்துலக எம். ஜி. ஆர் பேரவைத் தலைவர் பொன்மதிமுகராஜாவின் நினைவு கூரலும் மேலும் படிக்க...

யாழ் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!

விதை உருளைக்கிழங்குகள் இல்லாமையால் யாழ்ப்பாணத்தில் சுமார் 2000 விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடம் அரசாங்கத்தின் வேலைத் மேலும் படிக்க...

சாவகச்சேரி :கூட்டமைப்பிற்கு எதிராக அருந்தவபாலன்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை தேர்தல் வேட்பாளர்களை ஆதரிப்பதில்லையென அதன் தென்மராட்வசி அமைப்பாளர் அருந்தவபாலனும் அவரது ஆதரவாளர்களும் முடிவு மேலும் படிக்க...

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா : தமிழக பங்குதந்தைகளுக்கு அழைப்பு!

எதிர் வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறவுள்ளது. அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இந்திய மேலும் படிக்க...

ஈபிடிபியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து செயலாளர் மேலும் படிக்க...