யாழ்ப்பாணம்

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்ட இளைஞன்!

பணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

வட்டார முறையிலான தேர்தல் அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதாக அமையும்! - மாவை

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் மேலும் படிக்க...

தமிழர் சம உரிமை இயக்கத்தின் உள்ளுராட்சி செயற்றிட்ட முன்மொழிவு காங்கேசன்துறையில் நாளை வெளியீடு

காங்கேசன்துறை தொடக்கம் பொத்துவில் வரை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் சம உரிமை இயக்கம், உள்ளுராட்சி சபைகளுடாக முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் மேலும் படிக்க...

தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து நன்மை பெற முயற்சி! - விக்னேஸ்வரன்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த மேலும் படிக்க...

ஜ.தே.கவை விமர்சிக்க சராவிற்கு அருகதை இல்லை:விஜயகலா!

தனது மகளது பிறந்த தினத்தை கொண்டாட ஜனாதிபதி மைத்திரியை வரவழைத்த சரவணபவன் பெரும்பான்மை கட்சிகள் பற்றி பேச அருகதையற்றவரென ஜ.தே.க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் படிக்க...

உதய சூரியன் உடைகிறது- மறுக்கிறது பங்காளி கட்சிகள்!

உடைகிறது உதயசூரியன்’, ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் மேலும் படிக்க...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் கவனத்தில் எடுக்கவேண்டும்!

மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறி மூன்று வருடங்கள் கடந்தும், படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சகோதர மேலும் படிக்க...

தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவனை வீட்டுக்குச் சென்று வாழ்த்தினார் ஆளுனர்!

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்.மாணவனை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் படிக்க...

தீவிரமாக தேடப்படும் இலங்கை தமிழ் அகதி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய Interpol உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருந்த நிலையில், குறித்த நபர் தலைமறைவாகி உள்ளார் மேலும் படிக்க...

யாழ் கடைகளில் பேய் உலாவுவது உண்மையா? கட்டுக்கதையா?? இதோ வீடியோ!!

வியாபாரிகளின் வயிற்றிலடிக்கவே சிலரின் விசமச் செயற்பாடு இது “யாழ்ப்பாணம் நகர் சிற்றங்காடியில் பேய், பிசாசுகள் நடமாடித் திரிகின்றன எனக் கூறப்படுவது மேலும் படிக்க...