யாழ்ப்பாணம்

தமிழரசு கட்சி செயலாளர் துரைராச்சிங்கத்திற்கு முகத்தில் அறைந்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்.

தமிழரசு கட்சி செயலாளர் துரைராச்சிங்கத்திற்கு முகத்தில் அறைந்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன். மேலும் படிக்க...

இ.போ.ச பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது. முதலமைச்சருடனான சந்திப்பிலும் பயனில்லை.

இ.போ.ச பணி பகிஷ்கரிப்பு தொடர்கிறது. முதலமைச்சருடனான சந்திப்பிலும் பயனில்லை. மேலும் படிக்க...

வேட்பாளர்கள் சந்திப்பு யாழ்.வந்த றிஷாட் பதியூதீன்.

வேட்பாளர்கள் சந்திப்பு யாழ்.வந்த றிஷாட் பதியூதீன். மேலும் படிக்க...

முதன்முறையாக பாடசாலைக்கு சென்று சிறுமி பலி - யாழில் நடந்து கோரச் சம்பவம் -

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு முதன்முறையான சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த ஆறு வயதான ராஜ்குமார் தனுஸ்கா என்ற சிறுமி மேலும் படிக்க...

த.தே.கூட்டமைப்பை பற்றி மக்களுக்கு தெரியும்- பா.உ.சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் விமர்சனங்களை வைத்தாலும், பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் படிக்க...

தனித் தனி வழிப் பயணம் தற்காலிக பின்னடைவே – சுரேஷ், கஜேந்திரகுமார் ஒப்புதல்

தனித்தனிவழியே பயணிப்பது தற்காலிக பின்னடைவே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் மேலும் படிக்க...

கைதடியில் கணவன் மனைவி கூட்டுத் தற்கொலை! கடன் சுமை காரணம்!!

யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் பகுதியில் கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன் மனைவி ஆகிய இருவர் தற்கொலை செய்துள்ளனர். குறித்த இருவரும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை மேலும் படிக்க...

யாழ் பொன்னாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளையும் தொடரும்!

யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் 10ஆம் தரத்தை ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (02) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு மேலும் படிக்க...

யாழில் மர்மக் காய்ச்சல் என்பது உண்மையா? மரணங்களுக்கு காரணம் இது தான்

யாழ். குடா நாட்டில் மர்மக் காய்ச்சல் பரவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மேலும் படிக்க...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் பாதுகாப்பு !

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதியானதும், சுயாதீனமானதுமான முறையில் மேலும் படிக்க...