தனித் தனி வழிப் பயணம் தற்காலிக பின்னடைவே – சுரேஷ், கஜேந்திரகுமார் ஒப்புதல்
தனித்தனிவழியே பயணிப்பது தற்காலிக பின்னடைவே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.