யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர். சங்குவேலி வயல் கிணற்றுக்குள் இருந்து சற்று முன்னர் சடலம் மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் தனியார் தையல் நிலையம் ஒன்று விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர், கோயில் வீதியில் மேலும் படிக்க...
இணைந்த வட கிழக்கை அடிப்படையாக கொண்டு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கொள்கையிலயே இன்று ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயற்படுவதாக கோறளைப்பற்று பிரதேச சபைக்கு மேலும் படிக்க...
சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாம் எதிரியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட போதும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியில் மேலும் படிக்க...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். இன்று (03) மேலும் படிக்க...
வட இலங்கை அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. புதியதாக பல இலட்சம் ரூபாய்கள் நிதி மேலும் படிக்க...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரீகன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மேலும் படிக்க...
வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றிபெறுமிடத்து அவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் நாடு ரீதியாக ஒவ்வொன்றை மேலும் படிக்க...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுகமும் நல்லூர் மேலும் படிக்க...
ஆனந்தசங்கரிக்கு வந்த சுடலை ஞானம்.. மேலும் படிக்க...