SuperTopAds

அம்பாறை

கல்முனை தெற்கில்  இரண்டாவது தடுப்பூசி  செலுத்தும் பணி ஆரம்பம்-பொது மக்கள் ஆர்வத்துட தடுப்பூசியினை பெற வருகை

நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப் படுத்தும் முகமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பான முறையில் இடம்பெற்று  மேலும் படிக்க...

ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை அரசு இழுத்தடிப்பதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக் கொண்டும் அரசு இழுத்தடிப்புச் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சுபோதினி மேலும் படிக்க...

உள்ளுராட்சி மன்றங்களின் திண்ம கழிவு முகாமைத்துவ திட்டத்தினால் குப்பைகளை உண்ண வரும் யானைகள் குறைவடைந்தது

அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில்  குப்பைகளை உண்ண வரும் யானைகள் குறைவடைந்து வருகின்றது.கடந்த காலங்களில் இப்பகுதிகளில் குப்பைகளை உண்ணவரும் யானைகள் அருகில் உள்ள மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

மாகாண சபைத்தேர்தலை  நடைபெறாமல்   கடந்த அரசாங்கத்தில்  செய்த சதியை மக்கள் மறக்க மாட்டார்கள்மாகாண சபை தேர்தல் நடாத்தப்படாமைக்கு பிராயசித்தம் கண்டு  தமிழ் தேசிய மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லீம்களின் விடயத்தில் சரியான பதில்களை வழங்க வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஓரவஞ்சனையாக செயற்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லீம்களின் மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) நிறுவுகின்ற விடயங்கள் தேவையற்றது

எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் -தாமோதரம் பிரதீபன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது மேலும் படிக்க...

சர்வதேத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையுமே நம்புகின்றோம்!!

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மேலும் படிக்க...

வீடுகளிலிருந்தபடியே சர்வதேசத்திடம் நீதிகோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டம்!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு மேலும் படிக்க...

கொரோனா நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை -சம்மாந்துறையில் முன்னெடுப்பு

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் மேலும் படிக்க...

இராணுவத்தினருடன் இணைந்து சாய்ந்தமருதில் கொரோனா நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை

இராணுத்தினருடன்  இணைந்து  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருது மேலும் படிக்க...

×இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.