SuperTopAds

அம்பாறை

பாம்பு தொல்லையுடன் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி) அரபா நகர் இகொக்குலான் கல் மக்களின் நிலை

அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத (குடிநீர் மின்சார வசதி)  அரபா நகர்,கொக்குலான் கல் மக்களின் நிலை கமராவின் கண்ணில் தென்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம்  இறக்காமம் மேலும் படிக்க...

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இறக்காமம் பிரதேச செயலக அரபா நகர் கொக்குலான் கல் மக்களுக்கான நிவாரண உதவி

கடுமையான வறுமையில் வாடிய நான் வறுமை கற்றுத்தந்த பாடங்களை கற்று கொண்டு பின் நாட்களில் இறைவன் கொடுத்த செல்வங்களை மக்களுக்கு சேவை யாக வழங்கி வருகிறேன் என மேலும் படிக்க...

கொரோனா சடலம் அடக்கம் செய்யப்படுகின்ற மஜ்மா நகரில் நிவாரணப்பணி முன்னெடுப்பு

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால்  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உலருணவுகள் பல இடங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொரோணா ஜனாஸாக்கள் மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகெழும்பு இல்லாத அரசியல் வாதிகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த  தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகெழும்பு இல்லாத அரசியல் வாதிகள் என்று மேலும் படிக்க...

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிமை கோர முடியாது

நீண்ட கால அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பதை நாம் பாராட்டி ஆக வேண்டும்.கடந்த நல்லாட்சி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பலம் வாய்ந்த நிலையில் மேலும் படிக்க...

கற்றாழை செய்கை மூலம் 25 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரை மாத வருமானம் பெறலாம்

சேதனப்பசளையினை மூலம் கற்றாழை வளர்ப்பினை ஊக்குவித்து அதன் ஊடாக வறுமையை ஒழிக்கும் செயற் திட்டம் அம்பாரை மாவட்டத்தில் பரிச்சார்த்தமாக மேலும் படிக்க...

#டெல்டா வைரஸும் அதன் அறிகுறிகளும் !

#COVID 19 பிறழ்வுகள் என்ற சொல்லாடல் தற் காலகட்டத்தில் அடிக்கடி காணக்கிடைக்கிறது. இந்த பதம் COVID 19க்கு மட்டுமன்றி எல்லா வைரஸூகளுக்கும் பெருமளவில் மேலும் படிக்க...

கரை ஒதுங்கிய சிவப்பு நிற டொல்பின் மீன்

கல்முனை பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிற டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியுள்ளது.சுமார் 4 முதல் 5 அடி வரையான  நீளமான குறித்த டொல்பினை மேலும் படிக்க...

கல்முனை பிராந்தியத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு-உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுநோயால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் மேலும் படிக்க...

கொரோனா அனர்த்த நிவாரண நிதியத்திடம் சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமம் வழங்கிய உதவி

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபின் தலைமையிலான குழுவினர் கொரோனா அனர்த்த்தினால் வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களுக்காக  மேற்கொண்டு மேலும் படிக்க...