SuperTopAds

அம்பாறை

ஹெரோயினுடன் தந்தையும் மகனும் கைது-போதைபொருள் பாவனையாளர் குறித்து தகவல் தர கோரிக்கை

நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களில் சோம்பேறித்தனமான நபர்கள் உள்ளனர்

தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கலையரசன் எம்.பி பேசுவதில்லை.வெறுமனே அரசாங்கத்தை மாத்திரம் விமர்ச்சித்து தனது பதவிக்காலத்தை வீணடித்து வருகின்றார்.கடந்த மேலும் படிக்க...

றிசாத் எம்.பி யின் கைது தொடர்பில் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுகளை போடுகிறார்கள்

றிசாத் எம்.பி யின் கைது தொடர்பில் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுகளை போடுகிறார்கள்.எனவே இப்போது அவரை 90 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்திருப்பதனால் மேலும் படிக்க...

கல்முனை விவகாரத்தில் சாணக்கியனின் பேச்சுக்கு மு.கா த‌லைவ‌ர் மௌனம் காத்து ச‌ம்ப‌ந்த‌னின் கூடாரத்தினுள் ஒழிந்திருக்கின்றார்- உலமா கட்சி குற்றசாட்டு

க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் த‌ர‌ம் குறைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ சாண‌க்கிய‌ன் எம் பி பாராளும‌ன்ற‌த்தில் ப‌ச்சை பொய்யை சொல்லியுள்ளார். க‌ல்முனை செய‌ல‌க‌த்தின் மேலும் படிக்க...

கொரோனா 3 அலை அச்சுறுத்தலை தடுக்க கல்முனையில் வர்த்தக சங்க ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசின் சுகாதார திணைக்களம், பாதுகாப்பு படை, பொலிஸார் என பல்வேறு மேலும் படிக்க...

போதைப்பொருள்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல் விதிப்பு

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை மேலும் படிக்க...

றிசாட் பதியுதீனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தமை மிகவும் மோசமான விடயமாகும்

றிசாட் பதியுதீனை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தமை மிகவும் மோசமான விடயமாகும்.அரசாங்கம் இப்பொழுது செய்திருக்கின்ற இக்கைது அரசியல் காரணங்களுக்காக மேலும் படிக்க...

கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்த கல்முனை பிராந்தியத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்த கொரோனா (COVID-19) மூன்றாம் அலையை கட்டுப்படுத்தல் தொடர்பாக திணைக்கள தலைவர்களுக்ககிடையிலான மேலும் படிக்க...

விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏதாவது இருந்திருக்கின்றது என்பதை சந்தேகிக்க தோன்றுகின்றது-எம்.ஏ சுமந்திரன் எம்.பி

இரு வாகனங்கள் சறுக்கிய காரணத்தினால் அந்த இடத்தில் ஏதாவது இருந்திருக்கின்றது என்பதை சந்தேகிக்க தோன்றுகின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் மேலும் படிக்க...

பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என மேலும் படிக்க...