SuperTopAds

அம்பாறை

ஒரு சாராய போத்தலும் நாட்டுக்கோழியும் என்னை சந்திப்பதற்கு தேவையில்லை-கருணா அம்மான்

அம்மானிடம் போவதென்றால் சும்மா போவது கடினம். ஒரு சாராய போத்தலும் நாட்டுக்கோழியும் வேண்டும் என அவர் கூறியிருக்கின்றார்.அதுவும் ஆட்டோவிலும் போகமுடியாது காரில் மேலும் படிக்க...

ஊடகத்துறை, அரசியல் என்பது முழுமை பெறுவதற்கு சமூகம் நன்மை அடைவதனால் ஆகும்

ஊடகத்துறையை நீங்கி வந்தமை விவாகரத்து பெற்ற மனைவியை ஒரு பொது இடத்தில் சந்திப்பது போன்ற   உணர்வு  ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் மேலும் படிக்க...

கிழக்கு மாகாணத்தில் கூடுதலான வாசிப்பாளராக தமிழ் மக்களை விட இஸ்லாமிய மக்களே உள்ளனர்

கிழக்கு மண்ணை   விட வடக்கு பகுதியில் வாசிப்பு பழக்கம் உள்ளது கிழக்கு மண்ணை   விட வடக்கு பகுதியில் வாசிப்பு பழக்கம் உள்ளது .கிழக்கு மாகாணத்தில்  கூடுதலான மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் பொய் செய்திகளை பரப்புவதனால் ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் படிக்க...

ஊடகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை உருவாகுகின்ற நிலை இருக்கின்றது

ஊடக தர்மத்தைப் பாதுகாக்கவேண்டிய பெரும்பங்கு ஊடகத் துறையினருக்கும் உண்டு-ஜனாதிபதி சட்டத்தணி எம்.ஏ.சுமந்திரன்ஊடகத்துறைக்கு திரும்பவும் ஒரு சவாலான காலநிலை மேலும் படிக்க...

புதிய புற்களை தேடி உண்டு வரும் யானை கூட்டம்

யானை கூட்டம் ஒன்று புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில்   மதியம்  திடிரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு மாவடிப்பள்ளி மேலும் படிக்க...

கரையோர பிரதேச கடல்பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிரம்பி காணப்படுகின்றன

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கடல்பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளினால் நிரம்பி காணப்படுகின்றன.குறிப்பாக பெரிய நீலாவணை மருதமுனை கல்முனை காரைதீவு நிந்தவூர் மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு..!

உயிா்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடா்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவா்களுக்கு புனா்வாழ்வு..! மேலும் படிக்க...

விடுதலைப் புலிகளின் காலங்களில் கூட காடுகள் அழிக்கப்பட வில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான விடயமாகும்

விடுதலைப் புலிகளின் காலங்களில் கூட   காடுகள் அழிக்கப்பட வில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான விடயமாகும்.எனவே விடுதலைப் புலிகளின் காலத்தில் காடுகள் மேலும் படிக்க...

முஸ்லிம் மக்கள் நாட்டை பிரிப்பதற்கோ, சர்வதேச நீதியை கோருவதற்கோ விரும்பவில்லை..! உலமா கட்சியின் தலைவர் கருத்து..

முஸ்லிம் மக்கள் நாட்டை பிாிப்பதற்கோ, சா்வதேச நீதியை கோருவதற்கோ விரும்பவில்லை..! உலமா கட்சியின் தலைவா் கருத்து.. மேலும் படிக்க...