SuperTopAds

அம்பாறை

கல்முனை மாநகர சபையின் 35 ஆவது மாதாந்த கூட்டமர்வு

கல்முனை மாநகர சபையின் 35ஆவது சபை அமர்வு முதல்வர் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில்  இன்று(24) மாலை மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கும் நிகழ்வு

அமைதியான ஒழுக்கமான சிறந்த மனிதர்களைக் கொண்ட புனித தேசத்தை கட்டியெழுப்பும் உயரிய நோக்கின் அடிப்படையில் பயணிக்கும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தோடு இணைந்து கலை மேலும் படிக்க...

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

அம்பாறை  பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட  மாவட்ட  விசேட   போக்குவரத்து பொலிஸாரின்   திடீர் சோதனை மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடிய 84 பேர் இதுவரை உயிரிழந்த சோகம்..! இறுதிவரை விடை கிடைக்காமல்..

காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடிய 84 போ் இதுவரை உயிாிழந்த சோகம்..! இறுதிவரை விடை கிடைக்காமல்.. மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதேச சபையின் 2021 பெப்ரவரி மாதத்திற்கான 04 வது சபையின் 35 வது கூட்டமர்வு

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையின் 2021 பெப்ரவரி  மாதத்திற்கான 04 வது சபையின் 35வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(23)  நடைபெற்றது.நிந்தவூர் பிரதேச சபை மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்     கைதான 13  பேரையும் மீண்டும்    14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம்

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் ஒன்றினையும் விட்டுகொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு  செயலாளரும்  தமிழர் மேலும் படிக்க...

கூட்டமைப்பினர் தேவையற்ற பிரச்சாரங்களால் மக்களை குழப்புகின்றனர் -கருணா அம்மான்

கூட்டமைப்பினர் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கின்றார்கள் என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு மேலும் படிக்க...

கருணா அம்மான் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் விஜயம்

பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு  செயலாளரும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் மேலும் படிக்க...

குப்பையுடன் சேர்த்து வீசப்பட்ட 12 பவுண் தங்க நகைகள்..! மீட்கப்பட்ட அதிசயம்..

குப்பையுடன் சேர்த்து வீசப்பட்ட 12 பவுண் தங்க நகைகள்..! மீட்கப்பட்ட அதிசயம்.. மேலும் படிக்க...