SuperTopAds

அம்பாறை

யாழ்.நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் 4 நாட்களுக்கு போராட்டங்கள், கவனயீர்ப்புக்கள் நடாத்த தடை..!

யாழ்.நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் 4 நாட்களுக்கு போராட்டங்கள், கவனயீா்ப்புக்கள் நடாத்த தடை..! மேலும் படிக்க...

பொலிஸார், அதிரடிப்படை அடக்குமுறைகளை தாண்டி தமிழர் உரிமைக்கான போராட்டம் கொட்டும் மழையில் நகர்கிறது..!

பொலிஸாா், அதிரடிப்படை அடக்குமுறைகளை தாண்டி தமிழா் உாிமைக்கான போராட்டம் கொட்டும் மழையில் நகா்கிறது..! மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியான கடும் மழைக்கும் மத்தியில் நெல் அறுவடை ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியான கடும் மழைக்கும் மத்தியில் நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது.அம்பாறை மாவட்டத்தில் 63,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாய செய்கை மேலும் படிக்க...

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி அம்பாறையில் விற்பனை மும்முரம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு  வர்த்தக மேலும் படிக்க...

கொலை செய்யப்பட்ட நிலையில் அம்பாறை - தமன பகுதியில் தாயும் மகனும் மீட்பு

வீடொன்றில் கொலை செய்யப்பட்ட  தாயும் அவரது 13 வயது   மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் அம்பாறை  மாவட்டம் தமணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்தா மேலும் படிக்க...

இளம் தாயும் 13 வயதான மகனும் கொலை..! வீட்டிலிருந்து சடலம் மீட்பு, தீவிர விசாரணையில் பொலிஸார்..

இளம் தாயும் 13 வயதான மகனும் கொலை..! வீட்டிலிருந்து சடலம் மீட்பு, தீவிர விசாரணையில் பொலிஸாா்.. மேலும் படிக்க...

சவளக்கடை சமுர்த்தி வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்பட்டது

இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து சமூர்த்தி வங்கிகளையும் கணனி மயப்படுத்தி பொதுமக்களுக்கு துரித சேவையை வழங்கும் மேலும் படிக்க...

பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு2

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச மேலும் படிக்க...

இறப்பதாக கூறிய முஸ்லீம் பெண் வியாபாரியை ஆறுதல்படுத்திய மாநகர சபை உறுப்பினர்

கல்முனை மாநகர சபையின் தற்காலிக அனுமதியில் இயங்கிய வீதியோர சந்தைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த கொரோனா அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மேலும் படிக்க...

வீடு உடைத்து கொள்ளை..! 3 பேர் கைது, பெருமளவு நகைகள், பணம் பொலிஸாரினால் மீட்பு..

வீடுடைந்து தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை   சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை(29.01.2021) அன்று   மேலும் படிக்க...