SuperTopAds

அம்பாறை

பொலிகண்டியில் நடந்த குழப்பம் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் வாகனம் சேதப்படுத்தப்பட்டதா..?

பொலிகண்டியில் நடந்த குழப்பம் என்ன? நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியனின் வாகனம் சேதப்படுத்தப்பட்டதா..? மேலும் படிக்க...

முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன

அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழைகாரணமாக அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது  பெய்து வரும் மழை மேலும் படிக்க...

சாவகச்சோி, மல்லாகம் நீதிமன்றங்களில் தடையுத்தரவு வழங்க மறுப்பு..! யாழ்.நீதிமன்றம் தடையை நீக்கியது, நகர்கிறது தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம்..

சாவகச்சோி, மல்லாகம் நீதிமன்றங்களில் தடையுத்தரவு வழங்க மறுப்பு..! யாழ்.நீதிமன்றம் தடையை நீக்கியது, நகா்கிறது தமிழா் உாிமைக்கான சாத்வீக வழி போராட்டம்.. மேலும் படிக்க...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்- இரண்டாம் நாளில் தொடர்கிறது(ஓடிய சுமந்திரன் எம்.பி)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2 வது நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (04) தாழங்குடா - மட்டக்களப்பு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மேலும் படிக்க...

இலங்கையின் 73வது சுதந்திர தின விழா கல்முனை கல்முனை மாநகர சபையினால் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73 வது சுதந்திர தின விழா கல்முனை மா நகர சபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இன்று(4) நடைபெற்றது.இந் மேலும் படிக்க...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் 73 வது சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கையின் 73 வது சுதந்திரதின கொண்டாட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று(4)  காலை 8 மணியளவில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது.பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட செயலகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின நிகழ்வு

இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வுகள் - அம்பாரை நாடுபூராகவும் இன்றைய தினம் (4) நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அம்பாரை மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மேலும் படிக்க...

மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படும் குடிநீரின் தரத்தினை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பகுதியில் உள்ள மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படும் குடிநீரின் தரத்தினை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது தேசிய சுதந்திர தின நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (4)  பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் மேலும் படிக்க...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி வீதித் தடைகள், மழையை பொருட்படுத்தாமல் ஆரம்பம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (3) காலைபொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பித்தது.பொலிஸார் மேலும் படிக்க...