SuperTopAds

அம்பாறை

முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடகிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது

முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடகிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது என  ஸ்ரீலங்கா  பொதுஜன மேலும் படிக்க...

ஜனாசா விடயம் தொடர்பில் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களுக்கு எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை

கொவிட் 19 காரணமாக முஸ்லீம்கள் மாத்திரம் மரணிக்க வில்லை.தமிழர்களும் மரணிக்கின்றார்கள்.கிறிஸ்தவர்கள்  பௌத்தர்களும் மரணிக்கின்றார்கள்.எனவே பிரதமர் மேலும் படிக்க...

போதியளவு நெல் உலரவிடும் தளம் இன்மையால் வீதியில் உலரவிடும் விவசாயிகள்-போக்குவரத்து செய்வதில் சிக்கல் நிலைமை

நெற் செய்கையின் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை உலரவிடுவதற்காக பிரதான வீதிகள் உள்ளக வீதிகளை விவசாயிகள் மேலும் படிக்க...

இலங்கை பொலிஸூக்கு பல்வேறு பதவி நிலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை பொலிஸூக்கு பல்வேறு பதவி நிலைகளுக்கு  ஆட்சேர்ப்பு செய்ய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனகடந்த 12.02.2021 ம் திகதிய அரச மேலும் படிக்க...

விடுதலை புலிகள் மற்றும் இயக்கங்களால் கடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

விடுதலை புலிகள் மற்றும் இயக்கங்களால்   கடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு நியாயங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் முஸ்லீம் கட்சிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் மேலும் படிக்க...

செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போன்று கூட்டமைப்பினர் குதிக்கின்றனர்

கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு குறித்து சில தமிழ் தேசிய அரசியல்வாதிகளால்  பேரணியில்  எழுப்பப்பட்ட கோஷங்களை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை   என  கல்முனை பிரதேச மேலும் படிக்க...

நீதிமன்ற தடையுத்தரவை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ,த.கலையரசன் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை அனுப்பி வைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களான  இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ,த.கலையரசன்  ,உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் மேலும் படிக்க...

சிங்கள மக்களோடு இணைந்து வாழவே இன்னும் விரும்புகிறோம்-அஹிம்சைவழி நியாயமான நீதியான போராட்டம் தொடரும்

சிங்கள மக்களோடு இணைந்து வாழவே இன்னும் விரும்புகிறோம் எனவும் அஹிம்சைவழி நியாயமான நீதியான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகரசபை மேலும் படிக்க...

வீடொன்றினை உடைத்து களவாடிய சந்தேக நபர்கள் மூவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வீடொன்றினை உடைத்து களவாடிய சந்தேக நபர்கள் மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய நிர்வாகம் தெரிவு- புதிய தலைவராக மருதமுனைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஜ.எல்.எம்.றமீஸ்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய  தலைவராக மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ் தெரிவுசெய்யப்பட்டார்.கல்முனை சட்டத்தரணிகள் மேலும் படிக்க...