SuperTopAds

அம்பாறை

அம்பாறை பிரதேசங்களில் பழவகைகள் விற்பனை அதிகம்

அம்பாறை மாவட்டத்தில்      பிரதான வீதியோரங்களில்  உள்ள கடைகளில்     பழங்களை பொது மக்கள் ஆர்வத்துடன்  அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர். இதனால்  அம்பாறை மேலும் படிக்க...

வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடைமழை மீண்டும் பெய்து வருவதனால்  அறுவடை  செய்யப்பட்ட நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில்  உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு மேலும் படிக்க...

ஜனாசாவிற்கும் 20 ஆவது திருத்த சட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை-வாக்களித்தமைக்கு மன்னிப்பு கொடுக்க முடியாது

முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள்   கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொழும்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

இலங்கையில் 4.0 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நில நடுக்கம்..!

இலங்கையில் 4.0 ரிக்டா் அளவில் உணரப்பட்ட நில நடுக்கம்..! மேலும் படிக்க...

இளம் சமுதாயத்தின் கல்வித் தேடல்களில் இணையவழி வன்முறைகள் தொற்றுக் காலத்தில் மேலோங்குகிறது- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

உலகில் வாழும் மக்களை இன்று மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்ற ஒன்றாக கொரோனா தொற்று காணப்படுகிறது. இக்கட்டான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு நாட்டின் பல மேலும் படிக்க...

முறைசார் முறைசாரா நிதி சேவைகள் நிதி நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் வருமானம் சார்ந்த நிதிக் கல்வியறிவு மற்றும் முறைசார் முறைசாரா நிதி சேவைகள் நிதி நிறுவனங்கள் தொடர்பான விழிப்புணர்வு மேலும் படிக்க...

இஸ்லாமிய தண்டணையான கசையடி முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு கொடுக்க வேண்டும்.

சகல தவறுகளையும் சந்தர்ப்பங்களில் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை.தேர்தல் காலங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை கூறி வாக்குகளை பெற்றவர்கள் அதை மேலும் படிக்க...

அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தின அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை தொடர்பில் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேலும் படிக்க...

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயம் கல்முனையில் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின்  கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா இன்று(16)  இரவு  அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். மேலும் படிக்க...

சுமந்திரன் என்ற புத்திசாலியை உள்வாங்கியதனால் தான் ஐ.தே.கட்சி அழிந்தது

சுமந்திரன் ஒரு புத்திசாலி.யு.என்.பி சார்பானவர்.அவரை டயஸ்போரா தேசிய பட்டியல் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற் கூடாக பாராளுமன்றம் அனுப்புகின்றனர்.அவரை மேலும் படிக்க...