SuperTopAds

அம்பாறை

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும்

ஜனாசா விடயம் உட்பட ஏனைய பிரச்சினை எழ காரணம் முஸ்லீம் தலைவர்கள். அவர்களை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் மேலும் படிக்க...

சாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த வைத்தியசாலை அபிவிருத்தி குழு

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவு க்கிடையிலான மேலும் படிக்க...

ஜனாசா நல்லடக்க விடயத்தை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க வேண்டும்

ஜனாசா நல்லடக்க விடயத்தை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க வேண்டும் எனவும்   சுமந்திரன் ஐயா சாணக்கியன்     ஞானசார தேரர் கூட ஜனாசா நல்லடக்க   பின்னணியில் மேலும் படிக்க...

பிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் எனவும் ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத்தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும்

பிரதமர்  இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் எனவும் ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத்தவிர்த்து கல்விக்காக செலவிடவேண்டும் என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு மேலும் படிக்க...

மக்களுக்காக என்றும் களத்தில் நின்று வேலை செய்வேன்-மதிக்குமார் பௌண்டேசன் தலைவர்

கிழக்கு மாகாண மக்களுக்காக என்றும் களத்தில் நின்று வேலை செய்வேன் என மதிக்குமார் பௌண்டேசன் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் குணரட்ணம் மதிக்குமார் மேலும் படிக்க...

அம்பாறை காரைதீவு பகுதி பிரதான வீதி இருவழி பாதையாக மாற்றம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை  அக்கரைப்பற்று ஏ4 நெடுஞ்சாலை பகுதியில் உள்ள  காரைதீவு பிரதான வீதி இருவழிப் பாதையாக தற்போது  மாற்றப்பட்டு வருகிறது.காரைதீவு பிரதேச மேலும் படிக்க...

கல்முனையின் சில பகுதிகள் மீண்டும் கொரோனா அபாய வலயங்களாக அறிவிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் பிரிவில் அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனைத் தெற்கு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் மேலும் படிக்க...

அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம்; பெற்றிருந்தாலும், அதற்கான சமூக அங்கீகாரமும், சமத்துவமும் கிடைப்பதில்லை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி, பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று நாட்டின் தொழில்துறையில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் மேலும் படிக்க...

வீட்டுக்கொரு கைத்தொழில் திட்டத்தின் கீழ் கைத்தறி உற்பத்தி நிலையம் திறப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அணுசரனையில் கிராமிய தொழில்துறை திணைக்களம் இணைந்து வீட்டுக்கொரு கைத்தொழில் திட்டத்தின் கீழ் சொறிக்கல்முனை கோழிகுறோஸ் கன்னியர் மேலும் படிக்க...

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது..! சிறுமி மீட்பு, பொலிஸார் விசாரணை..

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது..! சிறுமி மீட்பு, பொலிஸாா் விசாரணை.. மேலும் படிக்க...