SuperTopAds

அம்பாறை

2021 ஆண்டுக்கான பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

2021 ஆண்டுக்கான முதலாவது  பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று (10) நாவிதன்வெளி பிரதேச செயலக  கலாச்சார மத்திய நிலையத்தில் மேலும் படிக்க...

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது

மாகாண  ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது.மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது   காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் மேலும் படிக்க...

சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருப்போம்

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை மேலும் படிக்க...

பொலிஸார், பொலிஸ் தலைமை அதிகாரிகளுக்கு நாம் நன்றிகளை தெரிவிக்க வேண்டும்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை சர்வதேச மட்டம் வரை  எழுச்சி பெறுவதற்கு உதவிய பெருமை எங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்ற பொலிஸாரினையே சாரும் மேலும் படிக்க...

வடகிழக்கு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகள் இருளில் மூழ்கின..! மின்சாரசபை அறிவிப்பு..

வடகிழக்கு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகள் இருளில் மூழ்கின..! மின்சாரசபை அறிவிப்பு.. மேலும் படிக்க...

ஜனாசாக்களை எரிக்கின்ற விடயத்திற்கு நிரந்திர தீர்வு கிடைக்கப்பெற்றாலும் தமிழ் முஸ்லீம் ஒற்றுமை ஓங்க வேண்டும்

முஸ்லீம்களின் அடிப்படை மதக்கடமையாக இருக்கக்கூடிய ஜனாசாக்களை எரிக்கின்ற விடயத்திற்கும் நீதி வேண்டி போராடி இருந்தோம்.தற்போது அதற்கான தற்காலிக தீர்வு மேலும் படிக்க...

சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அம்பாறையில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு மேலும் படிக்க...

அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) கோரியே ஆதரவாக இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்

அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்குவழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைய  தற்காலிகமாக மேலும் படிக்க...

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரின் சடலங்கள் இன்று மட்டக்களப்பு ஓட்டமாவடியில், அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு புதிய கணக்காளராக கே.றிஸ்வி யஹ்சர் நியமனம்

நாவிதன்வெளி பிரதேச செயலக புதிய  கணக்காளராக கே.ரிஸ்வி யஹ்சர் இன்று(04)தனது கடமைகளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் அம்பாறை மேலும் படிக்க...