SuperTopAds

அம்பாறை

கல்முனை கிரீன்பீல்ட் மக்களின் மிக நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

கல்முனை கிரீன் பீல்ட் மக்களின் மிக நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த தனித் தண்ணீர் மாணி வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேலும் படிக்க...

போதைவஸ்து பாவனையும் அதனை விற்பனை செய்பவர்களையும் பொதுமக்கள் முன்வந்து தகவல்களை தெரிவிக்க வேண்டும்

போதைவஸ்து பாவனையும் அதனை விற்பனை செய்பவர்களையும் பொதுமக்கள் முன்வந்து தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் இன்று எமது சமூகத்தில் அதிகமான தாக்கத்தினை ஏற்படுத்திக் மேலும் படிக்க...

பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர்

கொரோனாவின் தாக்கம் அதிகாரித்து வருவதான சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செல்வது கமராவில் பதிவாகி மேலும் படிக்க...

சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு ,பகுதியில் யானை வருகை அதிகரிப்பு

அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு  , பகுதியை தினமும்  மாலை யானை கூட்டம் ஒன்று   ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.இன்று(14)  திடிரென அம்பாறை மேலும் படிக்க...

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு-அம்பாறை நாவிதன்வெளியில் இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு ஆரம்பம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் இரண்டாம் கட்ட நேர்முக பரீட்சை இன்று  அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானதுவெள்ளிக்கிழமை(12)  மதியம் 2 மேலும் படிக்க...

நாவிதன்வெளி பகுதியில் 30 ஆயிரம் மீன் குஞ்சுகள் குளங்களில் விடும் நிகழ்வு

அம்பாறை நாவிதன்வெளி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்னமலை -2  கிராமத்தில் கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவு ஊடாக அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் படிக்க...

முஸ்லீம்கள் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அம்பாறையில் இணைவு

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில்  இடம்பெற்று வருகின்ற  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் முஸ்லீம் மேலும் படிக்க...

அம்பாறை மக்களுக்கான மின் தடை அறிவித்தல்..! பிரதேசங்கள் மற்றும் திகதியை அறிவித்துள்ள மின்சாரசபை..

அம்பாறை மக்களுக்கான மின் தடை அறிவித்தல்..! பிரதேசங்கள் மற்றும் திகதியை அறிவித்துள்ள மின்சாரசபை.. மேலும் படிக்க...

கருணா ,பிள்ளையான் போன்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

அரசாங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருக்கிறோம் என என மட்டக்களப்பு மேலும் படிக்க...

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை - பொதுமக்கள் சிரமம்

அம்பாறையில்  மழையுடன் கூடிய காற்றுடன்  காலநிலை  மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால்    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து  காற்றுடன் மேலும் படிக்க...