SuperTopAds

அம்பாறை

நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன்   கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் விதைப்பு ஆரம்பம்

அம்பாறை  மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் விதைப்பு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நிந்தவூர் ,சம்மாந்துறை ,நாவிதன்வெளி, சவளக்கடை மேலும் படிக்க...

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரை கட்சியே முடிவு செய்யும்-முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக முதலமைச்சர்  வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு கட்சி தான் முடிவு செய்யும் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் மூன்றாவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பகுதியில்  அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக வெள்ளரிப்பழம் உட்பட பழவகைளின் விற்பனை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம்-மூன்றாவது தடவையாக போராட்டம் முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பகுதியில்  அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது மேலும் படிக்க...

சுமந்திரன் ஒரு சட்டத்தரணியாக இருந்துகொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காக சொல்கிறார்

சுமந்திரன்  ஒரு சட்டத்தரணியாக இருந்துகொண்டு அப்பட்டமான பொய்களை யாருக்காக சொல்கிறார்  என பாராளுமன்ற உறுப்பினரும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேலும் படிக்க...

சாணக்கியனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு இவர்களின் செயற்பாட்டினால் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதுசாணக்கியனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு துரோக செயலை மேலும் படிக்க...

வெள்ள நீரை விரைவாக வடிந்தோடும் வகையில் குளங்கள் பல தூர்வாரப்பட்டு வருகின்றன

வெள்ள நீரை விரைவாக வடிந்தோடும் வகையில் குளங்கள் பல தூர்வாரப்பட்டு வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய நீர்பாசன திணைக்களத்தினால் கரவாகு வட்டை குளம் மேலும் படிக்க...

திங்கள் கிழமை தமிழ்தேசிய துக்க தினம்..! கறுப்பு பட்டி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்துங்கள், வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் அழைப்பு...

திங்கள் கிழமை தமிழ்தேசிய துக்க தினம்..! கறுப்பு பட்டி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்துங்கள், வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் அழைப்பு... மேலும் படிக்க...