SuperTopAds

அம்பாறை

கொரோனா சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் அம்பாறை மாவட்டத்தில் பின்பற்றவில்லை

கொரோனாவின் தாக்கம் அதிகாரித்து வருவதான சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செல்வது கமராவில் பதிவாகி மேலும் படிக்க...

கடலில் நீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

அம்பாறை மாவட்டதில்  அண்மைக்காலமாக  கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக  கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன்  கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே மேலும் படிக்க...

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-75 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

அம்பாறை  பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை    விசேட   போக்குவரத்து பொலிஸாரின்   திடீர் சோதனை நடவடிக்கை  ஆரம்பமாகியுள்ளது.இன்று(17)   காலை முதல் மதியம்   மேலும் படிக்க...

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை முதலமைச்சர்களாக கொண்டு வர கூடாது

மாவை சேனாதிராசாவிற்கோ கலையரசனுக்கோ முதலமைச்சர் வேட்பாளராக தகுதி இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.  வடக்கில் தலைவரையும் கிழக்கில் செயலாளரையும் தேர்தலில் மேலும் படிக்க...

மக்கள் எழுச்சி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் இலாபம் தேடத்தேவையில்லை

மக்கள் எழுச்சி பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் இலாபம் தேடத்தேவையில்லை என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் மேலும் படிக்க...

ஜனாசா விடயத்தில் காலங்கடந்தாவது அரசாங்கம் முஸ்லீம்களின் மனநிலையை புரிந்து கொண்டிருக்கின்றது

ஜனாசா விடயத்தில் காலங்கடந்தாவது  அரசாங்கம் முஸ்லீம்களின் மனநிலையை புரிந்து கொண்டிருக்கின்றது  என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் மேலும் படிக்க...

பொத்துவில் கல்முனை அக்கரைப்பற்று சம்மாந்துறை பகுதி உணவு விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தல்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை மேலும் படிக்க...

கால்வாய் ஒன்றில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது

கால்வாய் ஒன்றில்  மீட்கப்பட்டு   கல்முனை ஆதார வைத்தியசாலையின் சவச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்த ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் மேலும் படிக்க...

தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக சடலம் மீட்பு

தனியார் வங்கி ஒன்றினால் பராமரிக்கப்பட்ட கடை  ஒன்றின் முன்பாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் - புனித நோன்பிற்காக சுழற்சி முறை போராட்டம் நிறைவு

புனித நோன்பு தினம் ஆரம்பமாகியுள்ளமையினால் சம்மாந்துறை டிப்போ தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுழற்சி முறையிலான போராட்டம் 9 ஆவது நாளில் தற்காலிகமாக மேலும் படிக்க...