SuperTopAds

அம்பாறை

கல்முனை மாநகர எல்லையினுள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இறுக்கமாக அமுல்படுத்த கொவிட் தடுப்பு செயலணி ஏற்பாடு

சுகாதார நடைமுறைகளை மீறுவோரைக் கைது செய்யவும் வீதிகளில் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளவும் தீர்மானம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா மேலும் படிக்க...

முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு வீதியில் வைத்தே அண்டிஜன் பரிசோதனை -அம்பாறை மாவட்டம்

நாட்டை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கும் கொவிட்-19 மூன்றாம் அலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் மேலும் படிக்க...

மின்வெட்டு நேரம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறும் என, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் மேலும் படிக்க...

நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டம்-போராட்டகாரர்களுக்கு கட்டாய பீ.சி.ஆர் பரிசோதனை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து அரசியல் நாடகத்தை மேலும் படிக்க...

கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக பல ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினேன் எதுவும் நடக்க இல்லை

கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக பல ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினேன் எதுவும் நடக்க இல்லை முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த தரமுயர்வை விரும்பாது தடுத்து மேலும் படிக்க...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த தெரிவுப்பரீட்சைகள் ஒத்திவைப்பு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நிலையத்தினால் 02.05.2021  ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆங்கில டிப்ளோமா மேலும் படிக்க...

நாங்கள் போராட வீதிக்கு இறங்கினால் மடைதிறந்த வெள்ளமாக இருக்கும். எங்களை யாரும் தடுக்க முடியாது

நாங்கள் கைதுக்கு எதிராக போராட வீதிக்கு இறங்கினால் மடைதிறந்த வெள்ளமாக இருக்கும் :  எங்களை யாரும் தடுக்க முடியாது  - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் மேலும் படிக்க...

அம்பாறை சாய்ந்தமருதில் மீனவர்கள் மின்னல் தாக்குதலில் பலி

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் மேலும் படிக்க...

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் முன்னெடுப்பு

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்வு மேலும் படிக்க...

சுமந்திரன் தலைமையிலான குழு கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு விஜயம்

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  கடந்த காலங்களில் செயற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதனை செயலுருவாக்கம் செய்ய மேலும் படிக்க...