SuperTopAds

அம்பாறை

கொரோனா பயணத்தடை மீறிய பலருக்கு நடவடிக்கை எடுப்பு

அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி பிரதேச மக்களை கொவிட் தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில்  பயணத்தடை மீறிய பலர் மேலும் படிக்க...

கல்முனைப் பிராந்தியத்தில் நாளுக்குநாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (15) வரை 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக மேலும் படிக்க...

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட கிராமசேவகர் உட்பட 16 பேர் சுய தனிமைப்படுத்தல்

 கொவிட்- 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்வில்   கலந்து கொண்ட கிராமசேவகர் உட்பட 16 பேர்  சுய மேலும் படிக்க...

விஷேட அதிரடிப் படையினரின்(STF) மனித நேயம்

கொரோனா அனர்த்தத்தினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அறுவடை செய்த வெள்ளரிப்பழத்தை கொள்வனவு செய்து  வியாபாரம் செய்யும் ஒருவரின்   மோட்டார் சைக்கிள் மேலும் படிக்க...

நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிய விடுதி நிர்மாணிக்க அடிக்கல் நடும் நிகழ்வு

நிந்தவூர் ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையில் 13 மில்லியன் ரூபாய் செலவில் வலது குறைந்தவர்கள் மற்றும் பக்கவாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் படிக்க...

கொரோனா அனர்த்தத்திலும் பெரியநீலாவணையில் இராணுவத்தினரின் வீடமைப்புத்திட்டம்

இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் 241 ஆவது படையணியின் பிரிகேடியர் விமல்ஜனக விமலரத்ன வழிகாட்டலில் மேலும் படிக்க...

அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு -மக்களுக்கு அறிவுறுத்தல்

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் மேலும் படிக்க...

முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் தமிழ் இனவாதிகள் என கூறிய கலையரசன் எம்.பிக்கு பாராட்டு

முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள்  தமிழ்  இனவாதிகள் என   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக  என உலமா மேலும் படிக்க...

வீதிகள் சமிஞ்சைகள் புனரமைப்பு செய்யும் செயற்பாடு முன்னெடுப்பு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை   காரைதீவு சம்மாந்துறை  உள்ள   வீதிகள் சமிஞ்சைகள் புனரமைப்பு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மேலும் படிக்க...

கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்களை அகற்ற கோரிக்கை

அம்பாறை மாவட்ட  கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தாவரங்கள் அதிகளவாக  தென்படுவதை காண முடிந்தது.  கடந்த இரு தினங்களுக்கு முன்னர்   இவ்வாறான கழிவுகள் மேலும் படிக்க...