அம்பாறை
ஆற்றில் கிடந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் மேலும் படிக்க...
பொலிஸாரை மந்திரத்தினால் வசியப்படுத்தும் விபரங்கள் அடங்கிய தாள்கள் மீட்புஹெரோயின் போதைமாத்திரை போன்ற போதைப்பொருட்களை சூட்சுமமாக நீண்ட காலமாக வாடகை வீடு மேலும் படிக்க...
பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வழமை போன்று மக்கள் பயணங்களில் மேலும் படிக்க...
வெசாக் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ,அம்பாறை பொலிஸ் நிலையம் உட்பட ஏனைய பிரதேச பொலிஸ் நிலையங்கள், காரைதீவு, மேலும் படிக்க...
பாடசாலை ஒன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்களை கொள்ளையிட்ட மூவர் உட்பட நால்வரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...
பயணத்தடையை மீறி செயற்பட்டவர்களை துரத்தி சென்று அன்டீஜன் பரிசோதனை எடுப்புபயணத்தடைகளை மீறி வீதியில் அநாவசியமாக நடமாடிய பலரை அன்டீஜன் பரிசோதனைக்கு உள்ளாக்கியதில் மேலும் படிக்க...
பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள கண்ணகி அம்மன் கோவில் நிகழ்விற்கு வழமை போன்று மக்கள் பயணங்களில் மேலும் படிக்க...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நீர் நிலைகளில் மனிதக்கழிவுகளை கொட்டுவதற்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் க.சிவலிங்கம் ஆகியோர் கடும் எதிர்ப்பை மேலும் படிக்க...
கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு கல்முனை பொலிஸாரால் உணவு வழங்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 1 மாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து மேலும் படிக்க...