SuperTopAds

அம்பாறை

உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் கரை சேர்ந்தது

அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் சனிக்கிழமை   (19)   உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள்  கரையொதிங்கியுள்ளது . இன்னும் பல ஆமைகள் மேலும் படிக்க...

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அலைந்து திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..!

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அலைந்து திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..! மேலும் படிக்க...

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் நிவாரணப்பணி

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மற்றும் நடுத்தர குடும்பத்தை மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறு தான் மாகாண அதிகாரங்களை பறிக்க காரணம்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக உருவாக்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒரு கடப்பாடு இருக்கின்றது.ஆனால் அதனை தடுத்து மேலும் படிக்க...

நீண்ட காலமாக சிதைந்திருந்த கல்முனை பொது மயான மதில் புனரமைப்பதற்கு நடவடிக்கை

நீண்ட காலமாக சிதைந்திருந்த கல்முனை பொது மயான மதில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள தமிழ் இளைஞர் மேலும் படிக்க...

மருதம் கலைக்கூடலின் ஏற்பாட்டில் ஐக்கிய காங்கிரஸினால் சாய்ந்தமருதில் நிவாரணப்பணி முன்னெடுப்பு

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த வசதிகுறைந்த பொதுமக்களுக்கு மேலும் படிக்க...

அயலவருக்கு உதவுவோம்" திட்டத்தின் ஆரம்ப கட்ட உதவி இன்று வழங்கிவைப்பு

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா (covid-19) அலையை கட்டுப்படுத்த அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயணத்தடை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த அம்பாறை மாவட்ட மேலும் படிக்க...

இலங்கை வாழ் சிங்கள மக்கள் சீனாவுக்கு எதிராக போராடவேண்டிய காலம் இனி வரும்-சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ்

இலங்கை அரசு கொழும்பில் சீன ஈழத்தை (துறைமுக நகரம்) வழங்கியுள்ளது. இதனால் இலங்கை வாழ் சிங்கள மக்கள் சீனாவுக்கு எதிராக போராடவேண்டிய காலம் இனி வரும்.இனி மேல் தான் மேலும் படிக்க...

பொய் பாடசாலை காலங்களில் சொன்னதுண்டு-மக்களை ஏமாற்றியதில்லை-சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ்

பாடசாலை காலங்களில் மாணவர்கள் வழமையாக சொல்கின்ற பொய்களை சொல்லி இருக்கலாம் .ஆனால் இனம் சார்ந்து சமூகம் சார்ந்து எந்த ஒரு பொய்யையும் நான் மேலும் படிக்க...

சிவஞானம் சிறிதரன் எம்.பி தலைமையிலான குழு கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு விஜயம்

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  கடந்த காலங்களில் செயற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் அதனை செயலுருவாக்கம் செய்ய மேலும் படிக்க...