SuperTopAds

அம்பாறை

வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும் கொடியேற்றமும்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை- வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும்  கொடியேற்றமும் இன்று (06)   நடைபெற்றது.பிரதிஷ்டா பிரதம மேலும் படிக்க...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு   முதல் முடக்கப்பட்டதை அடுத்து முடக்கப்பட்ட பகுதிகள் உட்பட மேலும் படிக்க...

கிராம சேவையாளரை தாக்கியதை கண்டித்து போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட   காணி விடயம் ஒன்றினை பார்வையிட சென்ற  கிராம சேவையாளரை தாக்கியதை கண்டித்து இன்று (5) போராட்டம் ஒன்று மேலும் படிக்க...

இன நல்லிணக்க செயற்பாடுகளில் பாகிஸ்தான் உதவ வேண்டும்

இன நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று பாகிஸ்தான் உதவ வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் மேலும் படிக்க...

கொரோனா அச்சுறுத்தல்-மருதமுனை பிரதேசத்தினை முடக்குவதில்லை என தீர்மானம் எடுப்பு

கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மருதமுனைப் பிரதேசத்தில்   வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை மேலும் படிக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பொத்துவில் விஜயம்

கிழக்கு மாகணத்திற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் விஜயத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச மக்களுக்கு உலருணவுகள் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு மேலும் படிக்க...

கொரோனா அச்சுறுத்தலால் மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கம்

மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, நேற்று முந்தினம் எடுக்கப்பட்ட 128 பி.சி ஆர் மாதிரிகளில் 100 மாதிரிகளின் முடிவுகள் இன்று மேலும் படிக்க...

கொரோனா அச்சுறுத்தல்- மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டது-வைத்தியர் ஜி.சுகுணன்

கொரோனா அச்சுறுத்தல்  நிலைமையைக் கருத்தில் கொண்டு மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முற்று முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது  என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் மேலும் படிக்க...

கல்முனை பகுதியில் போதைபொருள் பாவனை பரவல் அதிகரித்திருக்கின்றது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் உள்ள முக்கியமானவர்கள்கல்முனை பகுதியில் போதைபொருள் பாவனை பரவல் அதிகரித்திருக்கின்றது.எதிர்காலத்தில் பல மேலும் படிக்க...

கொரோனா காலகட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் இரகசியமாக இயங்குமாயின் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும்

தனியார் கல்வி நிலையங்களை பொறுத்தமட்டில் சூம் தொழிநுட்பத்தில் தான் படிப்பிற்பதாக அறியகிடைத்தது.இரகசியமான மீறல்கள் கட்டாயம் இருக்கும்.அவ்வாறு மீறப்படுமாயின் மேலும் படிக்க...