SuperTopAds

அம்பாறை

ஒக்டோபர் 3 புலமை பரிசில்: ஒக்டோபர் 4 - 31 வரை உயர்தர பரீட்சை -கல்வி அமைச்சு அறிவித்தது-

இவ்வருடத்திற்கான புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி புலமை மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மற்றும் திருகோணமலை  ,மட்டக்களப்பு  மாவட்டங்களிலுள்ள 20 கொவிட் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொவிட் மேலும் படிக்க...

இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்!

அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

கொரோனா என்பது சியோனிச இலுமினாட்டிகளின் ஒரு உயிரியல் யுத்தமாகும்

கொரோனா என்பது ஒரு உயிரியல் யுத்தமாகும்.இது உலக சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் போக்கினை மாற்றியமைப்பதற்கும் சியோனிச மேலும் படிக்க...

நில ஆக்கிரமிப்பை தடுக்க செல்லும் அரச அதிகாரிகளை தாக்க முற்படும் இனவாத காடையர்களை தண்டிக்க வேண்டும்! அ.நிதான்சன்

இனவாத அரசியல்வாதிகளுக்கு பின்னால் இருந்து தமிழர்கள் நிலத்தினை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளார் மேலும் படிக்க...

கல்முனை தமிழ் பிரதேச காணிச்சுரண்டல்களையும் இனவாத செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம் - தமிழ் இளைஞர் சேனை

கல்முனை தமிழ் பிரதேச காணிச்சுரண்டல்களையும் இனவாத செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிப்பதாக  தமிழ் இளைஞர் சேனை தெரிவித்துள்ளது.இன்று(8) ஊடகங்களுக்கு அனுப்பிய மேலும் படிக்க...

பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை முன்னிட்டு வரவேற்பு பதாதைகள்

பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற  வருகையை முன்னிட்டும் நிதியமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்ததை  வரவேற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையின் பல்வேறு  பகுதிகளில் மேலும் படிக்க...

கோட்டபாய ராஜபக்ச இரண்டாவது முறையும்  ஜனாதிபதி வேட்பாளராக  வருவார் -ரிஸ்லி முஸ்தபா

எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிறந்த சேவைகளை மேற்கொண்டு மேலும் படிக்க...

15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு-மருதமுனையில் சம்பவம்

வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 ஆம் மேலும் படிக்க...

கல்முனையில் இனக்கலவரத்திற்க்கு வித்திடும் அரசியல்வாதிகள்-உண்மை நிலவரத்தை விளக்கினார் கிராம நிலதாரி

இனக்கலவரத்தை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட முனைபவர்களின் நாடகமே இந்த காணி அபகரிப்பு விடயம். ஆங்கிலேயர் காலத்தின் வரைபடம் முதல் எனது (தனிநபர்) காணி தான் என்பதை மேலும் படிக்க...