SuperTopAds

அம்பாறை

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவர் கைது

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் இன்று(19) மதியம் கல்முனை மேலும் படிக்க...

மட்டக்களப்பில் 10 ஆயிரம் ஏக்கரை அபகரித்து இராணுவ முகாம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் தரையின் 10 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவ முகாமாக மாற்றுவதற்குரிய செயற்திட்டங்களை அரசு மேற்கொள்ளப்படுகின்றது மேலும் படிக்க...

பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் பொதுக்குளியல் அறைகள் புனரமைப்பு

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் பாழடைந்திருந்த  பொதுக்குளியல் அறைகள் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக மேலும் படிக்க...

சஹ்ரானின் சகோதரி உட்பட 62 பேருக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 மேலும் படிக்க...

மாவடிப்பள்ளி- கல்முனை வீதி விவகாரம்-பலத்த விவாதத்தின் பின்னர் பிரேரணை காலவரையின்றி ஒத்திவைப்பு

மாவடிப்பள்ளி- கல்முனை வீதி விவகாரம் தொடர்பில் விசேட பிரேரணையை முன்வைத்து  இன்று (15) காலை விசேட அமர்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மேலும் படிக்க...

அம்பாறை- காரைதீவு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து- சாய்ந்தமருது வர்த்தகர் பலி

அம்பாறை, வளத்தாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மேலும் படிக்க...

அம்பாறை வைத்தியசாலை கொரோனாஅதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான வெண்டிலேட்டர் வழங்கிவைப்பு

அம்பாறை மாவட்ட திறன்வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ரூபாய் 35 இலட்சம்  பெறுமதியான வெண்டிலேட்டர் மேலும் படிக்க...

டெங்கு தடுப்பு உதவியாளர் நிரந்திர நியமனம் கோரி போராட்டம்

டெங்கு தடுப்பு உதவியாளர் நிரந்திர நியமனம் கோரி  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மேலும் படிக்க...

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுநர்களை, எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பயிற்சி மேலும் படிக்க...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு

முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும்இ தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிமின்   முயற்சியினால் சுமார் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான  மருத்துவ மேலும் படிக்க...