அம்பாறை
வீதி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலம் கபளீகரம் செய்யப்படுவதனை அனுமதியோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியனி; அம்பாறை இளைஞர் அணி தலைவர் புஸ்பராஜ் துசானந்தன் மேலும் படிக்க...
ஆலயங்களில் உற்சவங்கள் வழிபாடுகள் நடைபெற்றால் தான் நாட்டில் மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்வு கிடைக்கும்.நாட்டை ஆளுகின்ற அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டபாய மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...
சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட Zero Chance குறுந்திரைப்பட போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு படகில் செல்வதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதனை வழக்கமான பாணியில் மேலும் படிக்க...
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் சனிக்கிழமை(10) மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அம்பாறை மாவட்ட பாடசாலை மேலும் படிக்க...
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு நகரை அழகுபடுத்தும் திட்டத்திற்கமைய நாடு முழுவதும் சுவரோவியங்கள் வரையும் செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்ட்டு மேலும் படிக்க...
எந்த இனமாக இருந்தாலும் மழை நீர் கடலை சென்றடையும் வழிமுறைகளை தடுக்க முடியாது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணிப்பிரச்சினை வருகின்ற போது அதில் மேலும் படிக்க...
வீடான்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சவளக்கடை மேலும் படிக்க...
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் பிரதமரின் மட்டு அம்பாறை விசேட அமைப்பாளருமான கருணா அம்மான் மேலும் படிக்க...
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகள் தேவைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மேலும் படிக்க...