அம்பாறை
போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு மேலும் படிக்க...
சினோபாம் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று(24) கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்றது.இன்று(24) காலை 8 மணியளவில் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் படிக்க...
ஊடகவியலாளர்கள் தடுப்பூசி ஏற்றும் மையங்களில் தங்களுக்குரிய ஆவணங்களை வழங்கி எந்தவொரு நாட்களிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என கல்முனை பிராந்திய மேலும் படிக்க...
மூடநம்பிக்கைகளை நம்பி தடுப்பூசிகளை ஏற்றுவதில் பின்னடிக்கின்றனர் - வைத்தியர் குணசிங்கம் சுகுணன் சினோபாம் மிகச்சிறந்த ஒரு தடுப்பூசி.இலங்கையில் 80 மேலும் படிக்க...
குற்றச் செயல்களையும் போதைப்பொருள் பாவனையையும் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் உத்தியோக பூர்வமாக மேலும் படிக்க...
நாட்டில் பல களவுகள் இடம்பெற்று கொண்டு தான் இருக்கின்றது.வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வருவது சட்டமாக்கப்படுகின்றது .புதிய நிதியமைச்சர் மேலும் படிக்க...
யூலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நாளான 23 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இன்று (23) மேலும் படிக்க...
வித்தியாவிற்கு கிடைத்த நீதி போன்று ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் என சமூக சேவகர் தாமோதரம் பிரதீவன் மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் கோரி மேலும் படிக்க...
வரலாற்றில் அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்கும் ஜனாதிபதியின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.எதிர்கட்சிகள் வீணாக விமர்சனங்களை கூறாமல் இணைந்து மேலும் படிக்க...