SuperTopAds

அம்பாறை

ஹிசாலினிக்கு நீதி வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையூறாக உள்ளது

ஹிஷாலினிக்கு நீதி கோரி கல்முனை நகரில் இன்று (31) போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.சுகாதார நடைமுறைகளுடன் அம்பாறை மாவட்ட  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலும் படிக்க...

தவிசாளர் கதிரை கேள்விக்குறியாகும் என எச்சரிக்கை விடுத்த முஸ்லீம் அரசியல் கட்சி பிரமுகர்கள்

மன்னிப்பு கோராவிடின் தவிசாளரது   கதிரை கேள்விக்குறியாகும் என   முஸ்லீம் அரசியல் கட்சி பிரமுகர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இன்று (30) சம்மாந்துறை பகுதியில் மேலும் படிக்க...

முகமது நபியை அவமதித்ததின் எதிரொலி -காரைதீவு தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

முகமது நபியை அவமதித்ததின் எதிரொலியாக காரைதீவு தவிசாளருக்கு எதிராக சம்மாந்துறை  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.புனிதமான இறைத்தூதர் முஹம்மத் நபி ( ஸல் ) மேலும் படிக்க...

முகம்மது நபிக்கு அபகீர்த்தி- நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள  இறைத்தூதுவரும்  முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு மேலும் படிக்க...

ஹிஷாலினிக்கு நீதி கோரி இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

ஹிஷாலினிக்கு நீதி கோரி கல்முனை நகரில் இன்று (30) போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.சுகாதார நடைமுறைகளுடன்  கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் மேலும் படிக்க...

தேசிய விளையாட்டு தின உடற்பயிற்சி நிகழ்வுகள்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக இன்று(30) நாடு பூராகவும் தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் மேலும் படிக்க...

சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் -அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் சிறுபோக மேலும் படிக்க...

கிழக்கு மாகாண ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாட்டினால் தான் நாங்கள் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

இலங்கையை ஒரு முழுமையான சேதனைப் பசளை கொண்ட விவசாய நாடாக மாற்றுவதற்கான முடிவு எமது  நாட்டை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மனிதாபிமான முடிவு என்றும்  கிழக்கு மேலும் படிக்க...

மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் மேலும் படிக்க...

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டுடன் கௌரவிப்பு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து   விடைபெறவுள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிமின் சேவைநலன் பாராட்டி மேலும் படிக்க...