SuperTopAds

அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபையின் 2021 ஆகஸ்ட் மாதத்திற்கான 04 வது சபையின் 41 வது கூட்டமர்வு

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையின் 2021 ஆகஸ்ட் மாதத்திற்கான 04 வது சபையின் 41வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(24)  நடைபெற்றது.நிந்தவூர் பிரதேச சபை மேலும் படிக்க...

விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் மைக்ரோ 9 எம்.எம். கைத்துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மேலும் படிக்க...

3 பொலிஸார் உட்பட 13 கொரோனா தொற்றாளராக இரு நாட்களில் அடையாளம் காணப்பட்டனர்

நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுப்பு கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது அமுலில் உள்ள பொது முடக்கத்துடனான  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டக் காலத்தில் மேலும் படிக்க...

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூசணம் மீரா லெப்பை லாபிர் காலமானார்!

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூசணம் மீரா லெப்பை லாபிர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.கலாபூசணம் , மேலும் படிக்க...

கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தடுப்பு செயற்பாடு தொடர்பில் ஆராய கல்முனை முதல்வர் கண்காணிப்பு நடவடிக்கை

கொரோனா அனர்த்த நிலைமையினை அடுத்து நாட்டில் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ள  பொதுமுடக்கம்  மற்றும்  கொரோனா தடுப்பு செயற்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக   கண்காணிப்பு மேலும் படிக்க...

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது! அரசாங்கம் அறிவிப்பு, அமைச்சர் களவிஜயம்..

சமையல் எாிவாயு தட்டுப்பாடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது! அரசாங்கம் அறிவிப்பு, அமைச்சா் களவிஜயம்.. மேலும் படிக்க...

அம்பாறையில் பொதுமுடக்கம் - மருந்து பொருட்கள் தபால் ஊடாக விநியோகம் -பாதுகாப்பு தரப்பினர் வீதி ரோந்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அத்தியவசியத் தேவை தவிர்ந்து வழமையாக வெளியில் நடமாட மேலும் படிக்க...

வீதியில் நெல் தொடர்ச்சியாக உலரவிடும் செயற்பாடுகளினால் போக்குவரத்து இடையூறு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடைமழை மீண்டும் பெய்து வருவதனால்  அறுவடை  செய்யப்பட்ட நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில்  உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு மேலும் படிக்க...

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை - பொதுமக்கள் சிரமம்

அம்பாறையில்  மழையுடன் கூடிய காற்றுடன்  காலநிலை  மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால்    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து  காற்றுடன் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு  அங்குள்ள மேலும் படிக்க...