SuperTopAds

அம்பாறை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

மாகாண சபைத்தேர்தலை  நடைபெறாமல்   கடந்த அரசாங்கத்தில்  செய்த சதியை மக்கள் மறக்க மாட்டார்கள்மாகாண சபை தேர்தல் நடாத்தப்படாமைக்கு பிராயசித்தம் கண்டு  தமிழ் தேசிய மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லீம்களின் விடயத்தில் சரியான பதில்களை வழங்க வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஓரவஞ்சனையாக செயற்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லீம்களின் மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) நிறுவுகின்ற விடயங்கள் தேவையற்றது

எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் -தாமோதரம் பிரதீபன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது மேலும் படிக்க...

சர்வதேத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையுமே நம்புகின்றோம்!!

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எங்களுக்கு ஒருதுளியேனும் நம்பிக்கை இல்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மேலும் படிக்க...

வீடுகளிலிருந்தபடியே சர்வதேசத்திடம் நீதிகோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டம்!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு மேலும் படிக்க...

கொரோனா நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை -சம்மாந்துறையில் முன்னெடுப்பு

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் மேலும் படிக்க...

இராணுவத்தினருடன் இணைந்து சாய்ந்தமருதில் கொரோனா நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை

இராணுத்தினருடன்  இணைந்து  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருது மேலும் படிக்க...

கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் இராணுவ அதிகாரிகளினால் திறப்பு

கொரோனா விழிப்புணர்வு  பதாகைகள் அம்பாறை மாவட்டம் கல்முனையில் இரு வேறு பகுதிகளில்  திறத்து வைக்கப்பட்டது . கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி மேலும் படிக்க...

கடல் அரிப்பை தடுக்க 12 மில்லியன் செலவில் நிந்தவூர் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக  கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் மேலும் படிக்க...

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு வீடாக சென்று கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பம்

இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.கொரோனா அனர்த்த நிலைமையை முன்னிட்டு இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் மேலும் படிக்க...