SuperTopAds

அம்பாறை

சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் நிந்தவூர் பகுதியில் ஆரம்பமானது

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் விவசாயத் துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் படிக்க...

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை மேலும் படிக்க...

கட்டிட நிர்மாணப் பொருட்கள் நிர்ணய விலையை விட அதிகரித்து விற்பனை-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்

கட்டிட நிர்மாணப் பொருட்கள் அனைத்தும்  கல்முனை மாநகர சபை எல்லையினுள்  நிர்ணய விலையில்  விற்பனை செய்யப்படாமையினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை மேலும் படிக்க...

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் இலங்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மரண சம்பவங்களும் அதிகரித்து வருவதனால் அதனை மேலும் படிக்க...

கேரளா கஞ்சாவுடன் கைதான இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு

கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த இளைஞனை சாய்ந்தமருது  பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொலிவேரியன் மேலும் படிக்க...

கொரோனா விழிப்புணர்வு பதாதை சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலினால் திறந்து வைப்பு

கொரோனா பெரும் தொற்று தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாகைகள்  இராணுவத்தின் ஒருங்கமைப்புடன்  காட்சிப்படுத்தும் செயற்திட்டம் சாய்ந்தமருது மேலும் படிக்க...

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டாவது தடுப்பூசி 3ஆவது நாள் ஆரம்பம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய   அதிகாரிகளின் தலைமையில்   இரண்டாவது கொரோனா  தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மேலும் படிக்க...

கல்முனை தெற்கில்  இரண்டாவது தடுப்பூசி  செலுத்தும் பணி ஆரம்பம்-பொது மக்கள் ஆர்வத்துட தடுப்பூசியினை பெற வருகை

நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப் படுத்தும் முகமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பான முறையில் இடம்பெற்று  மேலும் படிக்க...

ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை அரசு இழுத்தடிப்பதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஆசிரியர், அதிபர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக் கொண்டும் அரசு இழுத்தடிப்புச் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சுபோதினி மேலும் படிக்க...

உள்ளுராட்சி மன்றங்களின் திண்ம கழிவு முகாமைத்துவ திட்டத்தினால் குப்பைகளை உண்ண வரும் யானைகள் குறைவடைந்தது

அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில்  குப்பைகளை உண்ண வரும் யானைகள் குறைவடைந்து வருகின்றது.கடந்த காலங்களில் இப்பகுதிகளில் குப்பைகளை உண்ணவரும் யானைகள் அருகில் உள்ள மேலும் படிக்க...