SuperTopAds

அம்பாறை

கொரோனா பொதுமுடக்கம் -மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் தொற்றை கட்டுப்படுத்தலாம்-வைத்தியர் ஜி. சுகுணன்

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது எனவே மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால்  விரைவில் தொற்றை கட்டுப்படுத்தலாம் என கல்முனை மேலும் படிக்க...

கொரோனாவின் டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம்-வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்

கொரோனா மூன்றாவது அலையில் மொத்தமாக 42784 நோயாளர்களும் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம்.ஏனெனில் 2 தடுப்பூசிகளை மேலும் படிக்க...

கொரோனா கட்டுப்பாட்டு உபகரணங்கள் யுனிசெப் அமைப்பினால் வழங்கி வைப்பு

கொரோனா  அலையை கட்டுப்படுத்தும் நோக்கில்  யுனிசெப் நிறுவனத்தினால் முன்களப் பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு மேலும் படிக்க...

தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்

சமுர்த்தி குடும்பங்களின் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் செளபாக்கியா தேசிய வீட்டுத்தோட்ட பயிர்செய்கை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று மேலும் படிக்க...

டெல்டா பரவல்- கல்முனை சுகாதார பிராந்திய மாதிரிகளில் 95 வீதம் அடையாளம் – பிராந்திய பணிப்பாளர் டாக்டர் சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட PCR மாதிரிகளில் 95 வீதம் டெல்டா தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.எனவே மேலும் படிக்க...

ஆற்றுப்படுகையில் மீண்டும் தீ விபத்து -நாணல், மூங்கில் சருகு எரிந்து நாசம்

சம்மாந்துறை -சவளக்கடை பொலிஸ் எல்லை பகுதிகளில் உள்ள  நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக  எரிந்து கொண்டு இருக்கிறன.இதனால் குறித்த பகுதியை சூழவுள்ள மேலும் படிக்க...

மின் துண்டிப்பு - அவசர திருத்த வேலை காரணமாக எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை

அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை எதிர் வரும் 09ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி மேலும் படிக்க...

டயர் வெடித்ததால் வீதியில் சிதறிய வர்த்தக பழங்கள்

வர்த்தக பழங்களை விற்பனைக்காக எடுத்துச்சென்ற லொறியின் டயர் வெடித்ததில்  வாகனம்  விபத்திற்குள்ளான  நிலையில் மீட்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் மேலும் படிக்க...

350 மூடைகள் யூரியா உரம் லொறியில் இருந்து மீட்பு- இருவர் கைது

350 மூடைகள் யூரியா உள்ளிட்ட  உர மூடைகளை  அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்று மேலும் படிக்க...

கல்முனை மாநகர நீரோடும் வடிகான்களில் தேங்கியுள்ள மண் குப்பைகள் அகற்றும் செயற்திட்டம்

கொரோனா அனர்த்த நிலைமையினை அடுத்து நாட்டில் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ள  பொதுமுடக்கத்திலும்  கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட   நீரோடும் வடிகான்களில் தேங்கியுள்ள மேலும் படிக்க...