SuperTopAds

அம்பாறை

பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துங்கள்-பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப்

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம்   சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு சுகாதார மேலும் படிக்க...

யானை மற்றும் மனித மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்- இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் தலைமையில் மேலும் படிக்க...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் தேவைகளை முன்வந்து பார்ப்பதில்லை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் தேவைகளை முன்வந்து பார்ப்பதில்லை எனவும் சட்டவிரோத சுருக்குவலை செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாக மேலும் படிக்க...

வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த இளைஞர் -கல்முனையில் சம்பவம்

வீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றின் காரணமாக  இடம்பெற்ற   வாள்வெட்டு சம்பவம் ஒன்றில்  காயமடைந்த கல்முனை இளைஞன்  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்   மேலும் படிக்க...

மறைந்த அஷ்ரபின் நினைவேந்தல் -கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் மேலும் படிக்க...

குப்பை கொட்டிய சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை

கல்முனை மாநகர சபையினால் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்போருக்கு எதிராக மேலும் படிக்க...

வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் தவறான அறிக்கைகள் வெளியாகின்றன

வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால்  அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தவறான அறிக்கைகள் வெளியாகின்றன    என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன மேலும் படிக்க...

மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் 21 வது நினைவு தினத்தில் அல் குர்ஆன் பிரதிகளும் கையளிப்பு

மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் 21 வது நினைவு தினத்தில்  துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் அல் குர்ஆன் பிரதிகளும் கையளிப்பு செய்யப்பட்டது. மறைந்த தலைவர் மேலும் படிக்க...

கிழக்கு மாகாண ஆளுநரின் சுதேச மருத்துவ பணி குழு உறுப்பினராக சுலைமான் நாஸிறூன் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர்‌ அனுராதா யஹம்பத்‌ அவர்களினால் கொரோனா வைரஸால்‌ பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு, சுதேச வைத்திய முறையில் வைத்தியம் வழங்குவதற்கும், மக்களுக்கு மேலும் படிக்க...