SuperTopAds

அம்பாறை

கடலரிப்பு காரணமாக பாண்டிருப்பில் மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது

காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு  ஏற்பட்டுள்ளதுடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள  மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து மேலும் படிக்க...

ஆற்றுக்குள் மூன்று நாள் சிசு மீட்டெடுப்பு-சந்தேக நபர் கைது

கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை (05) மீட்கப்பட்டது.சம்மாந்துறைப் மேலும் படிக்க...

விடுதலைப் புலிகளின் தலைவர் தந்த வாக்குறுதி!

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஒரு “துன்பியல் சம்பவம்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னிடம் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸின் மேலும் படிக்க...

தந்தை - மகள் தவறான உறவில் பிறந்த சிசுவை ஆற்றில் வீசிய குரூரம்! இருவரும் கைது, தந்தை ஏற்கனவே இரு திருமணமாம்..

தந்தை - மகள் தவறான உறவில் பிறந்த சிசுவை ஆற்றில் வீசிய குரூரம்! இருவரும் கைது, தந்தை ஏற்கனவே இரு திருமணமாம்.. மேலும் படிக்க...

நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்!

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு´ எனும் அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் மேலும் படிக்க...

நெஞ்சில் பூத்த நெருப்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞர்  பல்துறை கலைஞர்  அபிநய நாயகர் என்.எம். அலிக்கான் எழுதிய 'நெஞ்சில் பூத்த நெருப்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(30) மாளிகைக்காடு தனியார் மேலும் படிக்க...

ஜனாதிபதியே! எமக்கு நீதியை பெற்று தாருங்கள்-கண்ணீர் மல்கிய வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய  நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி மேலும் படிக்க...

யாரையும் பழிவாங்குவது எமது நோக்கம் அல்ல – அமைச்சர் டக்ளஸ்

யாரையும் காட்டிக் கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மேலும் படிக்க...

மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல் – தீர்வுகளும் பெற்றுக்கொடுப்பு!

மட்டக்களப்பபிற்கான இன்றையதினம் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் மற்றும் பொது மேலும் படிக்க...

மக்களின் உயிரையும்,உடமைகளையும் பாதுகாக்க மிக அவசரமாக யானை வேலிகளை அமைக்க வேண்டும்!

கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் உடமைகளையும்,சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில் மேலும் படிக்க...