SuperTopAds

அம்பாறை

பொது வைத்திய நிபுணரின் சேவை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் - வைத்தியகலாநிதி ஜி. சுகுணன்

எதிர்காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்படுத்துவது தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்முனை மேலும் படிக்க...

கிண்ணியா படகு விபத்து -முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல்

குறிஞ்சாக்கேணி பாலம் விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி  முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேலும் படிக்க...

கொரோனா தொற்றுக்குள்ளான பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

அன்டீஜன்  கொரோனா பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என   மேலும் படிக்க...

கொரோனா தொற்றுநோய்க்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள்

கொரோனா தொற்றுநோய்க்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக மேலும் படிக்க...

ஐக்கிய மக்கள் சக்தியினர் பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதேச மக்களோடு கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சக்தியினர் அம்பாறை மாவட்டம் பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதேச மக்களோடு கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.ஞாயிற்றுக்கிழமை (21) குறித்த பிரதேச மேலும் படிக்க...

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தலைமையிலான உயர்மட்ட குழு நிந்தவூர்க்கு விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை(21) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.இது தொடர்பாக கலந்துரையாடல் ஐக்கிய தேசியக்  கட்சியின் மேலும் படிக்க...

10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் விசேட அதிரடிப்படையினர் கைது

சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவரை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை வரிப்பத்தான்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த மைதான மேலும் படிக்க...

மின்கம்பிவேலியில் சிக்கி இறந்த காட்டு யானை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் மல்வத்தை புத்தங்கல மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கடுமையான பனி மூட்டங்கள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று(21) காலை கடுமையான பனி மூட்டங்கள் காணப்படுகின்றனஇதனால் வாகன சாரதிகள் உட்பட பொதுமக்கள் சிரமங்களுடன் பயணிப்பதை மேலும் படிக்க...

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்  நாளை(20) முதல்  அதாவது  சனிக்கிழமை முதல் கல்முனை தெற்கு மேலும் படிக்க...