SuperTopAds

அம்பாறை

தேநீர் தயாரிக்க பயன்படுத்திய எரிவாயு அடுப்பு வெடிப்பு -சம்மாந்துறையில் சம்பவம்

தேநீர் தயாரிக்க பயன்படுத்திய  எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலக  பிரிவில் பதிவாகியுள்ளது.இன்று(2) காலை அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையின் வருமான அறவீடு டிஜிட்டல்மயமாகிறது

ஐரோப்பிய யூனியன் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (யூ.என்.டி.பி) உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்றிறனை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் மேலும் படிக்க...

முஸ்லீம் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது

சிறுபான்மை மக்களாகிய  முஸ்லீம் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.ஏனெனில் இரு சமூகமும் ஒன்று மேலும் படிக்க...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயதுப் பேராசிரியராக எம்.ஏ.எம். பௌசர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் எம்.ஏ.எம். பௌசர் மிக இளம் வயதில் பேராசிரியராகப் பதவியுயர்வைப் பெற்றுள்ளமை பல்ககைலக்கழக மேலும் படிக்க...

உலக எச்.ஐ.வி/எயிட்ஸ் தினம் தொடர்பில் கல்முனையில் விழிப்புணர்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாராந்த ஒன்றுகூடலில் உலக எச்.ஐ.வி/எயிட்ஸ் தினமான இன்று அது  தொடர்பான விழிப்புணர்வு இன்று(1) நடைபெற்றது.இதன் போது மேலும் படிக்க...

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைப்பு

வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும்   முன்னாள் வைத்திய அத்தியட்சகர்  தொடர்பில் மேலும் படிக்க...

கரைவலை தோணிகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான கீரி மீன்கள் பிடிபடுகின்றன

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் கரைவலை தோணிகளுக்கு   அதிகளவான  கீரி மீன்கள்  பிடிபடுகின்றன.இன்று(30) மருதமுனை ,கல்முனை, மேலும் படிக்க...

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உட்பட மூவர்  சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

இலங்கை வந்துள்ள ஆன்மீகத் தலைவருக்கு வரவேற்பு

இலங்கை அரசாங்கத்தின் விசேட விருந்தினராக வருகை தந்திருகின்ற அருஸீய்யத்துல் காதிரிய்யாவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர் டொக்டர் அஹ்மத் நாஸிரை வரவேற்கும் மேலும் படிக்க...

புதிய பொலிஸ் உபநிலையம் கோளாவில் நாவற்காடு பிரதேசத்தில் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் நாவற்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் உபநிலைய  திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி மேலும் படிக்க...