SuperTopAds

அம்பாறை

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு!!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21வது ஆண்டு நினைவேந்தலிற்கு யாழ்.ஊடக அமையம் மேலும் படிக்க...

முஸ்லீம் மக்களிற்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றுகின்றனர்

சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லீம்களை  தனியான இனம் என  இன்னும்  ஏற்றுக்கொள்ளவில்லை    எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் முயற்சிக்கு பலன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் முயற்சிக்கு பலன்சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவை கல்முனை மாநகரசபை உறுப்பினர் மேலும் படிக்க...

சிறுவர் தின நிகழ்வும் பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டலும்

வாழ்வை மாற்றுவோம் மற்றும்  கலை கலாசார சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பின்  அனுசரணையில் மருதூர் அன்சார் வழிகாட்டலில் அதிபர் ஸப்னா அமீன் மேலும் படிக்க...

காட்டு யானைகளை விரட்டும் சிறுவர்கள்

காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு தற்போது வழமையாகி விட்டது.அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட   பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த மேலும் படிக்க...

நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது

வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் மேலும் படிக்க...

மாகாண பயணத்தடையை மீறி சட்டவிரோதமாக பயணித்த தனியார் பஸ்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு

பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு  பஸ் வண்டிகள் இரண்டு   இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு மேலும் படிக்க...

அம்பாறையில் ஆசிரியர்கள் ,அதிபர்கள் போராட்ட கண்டனப் பேரணி

சர்வதேச ஆசிரியர் தினமான ஆசிரியர்கள், அதிபர்கள்  அம்பாறை மணிக்கூட்டு கோபுரத்தின் அருகே முன்றலில் எதிர்ப்புஆர்ப்பாட்ட மொன்றை இன்று(06)   முன்னெடுத்தனர்.நாட்டில் மேலும் படிக்க...

வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கண்காணிப்பு நடவடிக்கை

அம்பாறையில்    நீண்ட காலமாக நிலவி வரும் யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை  பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில்  வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் படிக்க...

4 கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு

வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அம்பாறை மாவட்டம்  கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் மேலும் படிக்க...