சிறுவர் தின நிகழ்வும் பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டலும்

ஆசிரியர் - Editor III
சிறுவர் தின நிகழ்வும் பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டலும்

வாழ்வை மாற்றுவோம் மற்றும்  கலை கலாசார சமூக மேம்பாட்டுக்கான 

தேசிய அமைப்பின்  அனுசரணையில் மருதூர் அன்சார் வழிகாட்டலில் அதிபர் ஸப்னா அமீன் நெறிப்படுத்தலில் சிறுவர் தின நிகழ்வும் பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டலும் இன்றைய தினம்(14)  சாய்ந்தமருது வொலிவேரியன் கதீஜா கிண்ட கார்டனில்  மிகச் சிறப்பாக இடம் பெற்றது

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது 

நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர்

கிராம சேவை அதிகாரி ஏ.எம்.அஜ்ஹர் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாஜீத் , கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் வாழ்வை மாற்றுவோம் அமைப்பின் உறுப்பினர் லிம்ஷாத் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு