SuperTopAds

அம்பாறை

குறிஞ்சாங்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பு

குறிஞ்சாங்கேணி   இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.கல்முனை மாநகர சபையின் 44 ஆவது மாதாந்த சபை அமர்வு திங்கட்கிழமை(29) மாலை  மேலும் படிக்க...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்று விழாவினை வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல் விடுப்பதற்கு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் நடவடிக்கை.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின்  கொடியேற்று விழாவினை  வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல்  விடுக்குமாறு தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மேலும் படிக்க...

சவளக்கடை பொது விளையாட்டு மைதானம் 50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி

ஜனாதிபதின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடத்திற்கமைய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கிராமிய பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் படிக்க...

பொலிஸ் நிலையம் நிந்தவூரில் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேசத்தில்  புதிய  பொலிஸ் நிலையம் இன்று(29) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுநிந்தவூரில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட  பொலீஸ் மேலும் படிக்க...

அறநெறிப் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிப்பு

திருமகள் அறநெறிப் பாடசாலை   புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(28) மாலை தமிழ்த் தேசிய மேலும் படிக்க...

வீதிகள் சமிஞ்சைகள் பாதசாரி கடவையின்றி மாணவர்கள் சிரமம்-நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் சம்பவம்

வீதிகள் சமிஞ்சைகள் பாதசாரி கடவையின்றி மாணவர்கள் சிரமப்படுவதுடன் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்ற சம்பவம் பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மேலும் படிக்க...

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கை

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேலும் படிக்க...

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் மேலும் படிக்க...

ஒவ்வொரு பெரிய சாதனையும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றது

 குறுந்திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவிப்புஒவ்வொரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும் இடைவிடாத உழைப்பிலும் தான் மேலும் படிக்க...

கல்முனையின் புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு வரவேற்பு

கல்முனைக் கோட்டக் கல்வி அலுவலகத்தின் புதிய கோட்டக் கல்வி அதிகாரி பீ.எம். ஸம் ஸம் அவர்களை வரவேற்று,பாராட்டும் நிகழ்வு இன்று (25)  கல்முனை அஸ்-ஸுஹறா மேலும் படிக்க...