SuperTopAds

அம்பாறை

51 எயிட்ஸ் நோயாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றனர்

இலங்கையில்  ஆண் ஆணுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் 40 வீதத்திற்கு அதிகமாக எயிட்ஸ் நோய் அதிகரிக்கின்றது.அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் மேலும் படிக்க...

35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்

35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும். என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து மேலும் படிக்க...

மனித உரிமைகளின் வரலாறு-சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள்

சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள்சர்வதேச மனித உரிமைகள் தினம் மார்கழி 10அப்துல் அஸீஸ், பிராந்திய இணைப்பாளர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்முனை.மனித மேலும் படிக்க...

மாற்றுத் திறனாளிகள் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி  கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர்  ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டம் இரு வேறு விபத்துக்களில் நால்வர் காயம்

வீதியில் பயணம் செய்த அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான  பிக்கப் வாகனம்  ஒன்று வேகக்கட்டுப்பாட்டை  மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.அம்பாறை மாவட்டம்  இறக்காமம் மேலும் படிக்க...

உருக்குலைந்த நிலையில் மீனவரின் சடலம் 19 நாட்களின் பின்னர் மீட்பு

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் கரை ஒதுங்கிய  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை மேலும் படிக்க...

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ் மேலும் படிக்க...

எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சி

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (07)  தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சி மற்றும் அது மேலும் படிக்க...

கடல் கொந்தளிப்பு-ஊருக்குள் புகுந்த கடல் நீரால் கோவில்கள், வீடுகளுக்கு பாதிப்பு

கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் இன்று (07) அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்புக் காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் மேலும் படிக்க...